Friday, April 24, 2026
No menu items!

போக்குவரத்து அமைச்சர்

பேருந்துகளில் டெபிட், கிரெடிட் கார்டு மூலம் கட்டணம் செலுத்தும் முறை நடைமுறைக்கு!

நவம்பர் 30, 2025 முதல், டிக்கெட் இயந்திரங்கள் பொருத்தப்பட்ட பேருந்துகளில் வங்கி வழங்கிய டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் பயணிகள் பேருந்து கட்டணங்களைச் செலுத்த முடியும் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தனியார் பேருந்து உரிமையாளர்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இது இலங்கையின் பொதுப்...

புதிய வாகன இலக்கத்தகடுகள் வழங்க தாமதம் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க விளக்கம்!

புதிய வாகன இலக்கத்தகடுகளை வழங்கும் பணியில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று (08) பாராளுமன்றத்தில் விளக்கம் வழங்கினார். வாய்வழிக் கேள்விக்கு பதிலளித்த அவர், 2025 செப்டம்பர் 30ஆம் திகதி வரையில் மொத்தம் 165,512 வாகன இலக்கத்தகடுகள் இன்னும் வழங்கப்படவில்லை என்று தெரிவித்தார். “வாகன...

நவம்பர் 15க்குள் புதிய பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய வாகன இலக்க தகடுகள் – போக்குவரத்து அமைச்சர் அறிவிப்பு!

வாகனங்களுக்காக மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு தரவுகளுடன் கூடிய புதிய இலக்க தகடுகள், எதிர்வரும் நவம்பர் 15ஆம் திகதிக்குள் வழங்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று (26) நாடாளுமன்றத்தில் அறிவித்தார். இதற்கான அனைத்து ஒப்பந்த அழைப்புகள் (tender process) நிறைவடைந்துள்ளன என்றும், புதிய தகடுகள் முந்தையவற்றைவிட தொழில்நுட்ப ரீதியாக முன்னேறியவையாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். வாகன...

ரயில் சேவையை முறையாக இயக்க முடியாத அதிகாரிகள் சேவையிலிருந்து விலகிச் செல்லலாம்; அமைச்சர் பிமல் ரத்நாயக்க!

ரயில் சேவையை முறையாக இயக்க முடியாத அதிகாரிகள் சேவையிலிருந்து விலகிச் செல்லலாம் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். களுத்துறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட போக்குவரத்து துறையில் ஈடுபட்டுள்ள அரசு அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இவ்வாறு தெரிவித்தார். இக் கலந்துரையாடல் களுத்துறை மாவட்ட செயலகத்தின்...

2029க்குள் 50 பல்நோக்கு போக்குவரத்து நிலையங்கள் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க!

2029 ஆம் ஆண்டுக்குள் குறைந்தது 50 பல்நோக்கு போக்குவரத்து நிலையங்களை நிறுவ அமைச்சு எதிர்பார்க்கிறது என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன், 2026 ஆம் ஆண்டுக்குள் கொழும்பில் 15 பல்நோக்கு போக்குவரத்து நிலையங்களை நிறுவுவதற்கான திட்டங்கள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். பேருந்து, ரயில் மற்றும் டாக்ஸி ஆகியவற்றை ஒரே இடத்தில் பெறக்கூடிய வகையில்...

ரயில்வே பொது மேலாளரை பதவியிலிருந்து  நீக்குவதற்கு அமைச்சரவை அனுமதி!

ரயில்வே பொது மேலாளர் தம்மிக்க ஜயசுந்தரவை அந்தப் பதவியில் இருந்து நீக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. அவரை குறித்த பதவியில் இருந்து நீக்குவதற்கான விசேட முன்மொழிவை போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க சமீபத்தில் அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜூலை 1 முதல் புதிய போக்குவரத்து விதிகள்: அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிவிப்பு!

வீதிப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், ஜூலை 1ஆம் திகதி முதல் புதிய போக்குவரத்து விதிகள் அமுலுக்கு வரும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது: பேருந்துகளில் பொருத்தப்பட்டுள்ள மேலதிக உதிரிப்பாகங்களை அகற்றும் பணிகள் மீண்டும் ஆரம்பமாகும். 40 வயதுக்கு மேற்பட்ட சாரதிகளுக்கு விசேட வைத்திய...

பாடசாலை மாணவர்களை பலாத்காரமாக பேருந்தில் இருந்து இறக்கிய நடத்துனர் பணியிடை நீக்கம்!

பல்வண்ட்கினிகத்ஹேன – கடவல பகுதியில் உள்ள பாடசாலையில் பயிலும் மாணவர்களை பேருந்தில் இருந்து இறக்கிய இலங்கை போக்குவரத்து சபையின் ஹட்டன் பேருந்து சாலையில் உள்ள பேருந்தின் நடத்துநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார். பருவச்சீட்டுடன் சென்ற குறித்த மாணவர்களை பேருந்து நடத்துநர் பேருந்திலிருந்து இறக்கும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில்...

புகையிரதத்தில் மறைந்திருந்து பயணித்த பிமல் ரத்நாயக்க!

போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று (20) மொரட்டுவையில் இருந்து கொழும்பு கொழும்பு வரை புகையிரதத்தில் மறைந்திருந்து பயணித்து பயணிகளின் கவலைகளை கேட்டறிந்தார். அடிக்கடி தாமதங்கள், மின்விசிறிகள் பழுதடைதல், குறைபாடுகள் உள்ளவர்களுக்கான சவால்கள், நிலையங்களில் சுகாதாரமற்ற நிலைமைகள் மற்றும் காலாவதியான ரயில்களின் பாதுகாப்பு அபாயங்கள் உள்ளிட்ட பிரச்சினைகள் எழுப்பப்பட்டன. ஊடகங்களின் துணையின்றி இந்த திடீர் சோதனை நடத்தப்பட்டது.

இலவச ரயில் பயண அனுமதி வழங்க திட்டம்!

அனைத்து ரயில்வே ஊழியர்களுக்கும் அவர்கள் வசிக்கும் பகுதிக்கும் பணியிடத்திற்கும் இடையில் பயன்படுத்த இலவச ரயில் பயண அனுமதி வழங்கப்பட உள்ளதாக போக்குவரத்து அமைச்சரகம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் போக்குவரத்து அமைச்சர் விஜித ஹேரத் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே ஊழியர்கள் தொடர்ந்து பொதுமக்களால் விமர்சிக்கப்படுவதை சுட்டிக்காட்டிய போக்குவரத்து அமைச்சரகம், இந்த...
- Advertisement -spot_img

Latest News

இளம் தலைமுறை சிகரெட் கொள்வனவு செய்வதற்கு தடை விதித்த இங்கிலாந்து!

2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்த அனைவரும் புகை பிடிப்பதை தடை செய்யும் வகையில் இங்கிலாந்தில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. புகையிலையற்ற தலைமுறையை உருவாக்கும் நோக்கில் புகையிலை...
- Advertisement -spot_img