Wednesday, April 29, 2026
No menu items!

போக்குவரத்து அமைச்சு

நூறு கிலோமீட்டருக்கு மேல் இயக்கப்படும் பேருந்துகளின் தர பரிசோதனைத் திட்டம் ஆரம்பம்!

நீண்ட தூர பயணங்களில் பயன்படுத்தப்படும் பேருந்துகளின் தரத்தை சரிபார்க்கும் பணி இன்று (09) தொடங்கியுள்ளது. கொழும்பு, பஸ்டியன் மாவம் பயணிகள் பேருந்து முனையத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில் தேசிய போக்குவரத்து ஆணையத்தின் தலைவர் பி.ஏ. சந்திரபாலா, எதிர்காலத்தில் நூறு கிலோமீட்டருக்கு மேல் இயக்கப்படும் அனைத்து பேருந்துகளும் தரச் சரிபோதனையில் உட்பட கட்டாயப்படுத்தப்படும் என்றும், பயணிகள் முழு...

போக்குவரத்து அமைச்சின் முக்கிய அறிவிப்பு..!!

இலங்கை போக்குவரத்து சபைக்கு 450 ஓட்டுநர்களும் 300 நடத்துனர்களும் விரைவில் நியமிக்கப்பட உள்ளதாக போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. சிறப்பு அம்சமாக, பெண்களும் நடத்துனர்களாக சேர்க்கப்படவுள்ளனர். குறிப்பாக, குழந்தைகள் பயணம் செய்யும் பேருந்துகளில் இந்தப் பெண்கள் பணியமர்த்தப்பட உள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. விமானப் பணிப்பெண்கள் அணியும் சீருடைகளைப் போன்ற சிறப்பு சீருடைகள் பெண் நடத்துனர்களுக்கு வழங்கப்படும் என போக்குவரத்து...

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் இராஜினாமா..!

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பந்துல திலீப விதாரண, தனது பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார். அதற்கான கடிதத்தை அவர் போக்குவரத்து அமைச்சின் செயலாளரிடம் சமர்ப்பித்துள்ளதாக தெரியவருகிறது. தேசிய மக்கள் சக்தியின் போக்குவரத்துக் குழுவின் தலைவராகவும் பணியாற்றிய திலீப விதாரண, நாவல திறந்த பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும் பணியாற்றுகிறார். பிமல் ரத்நாயக்க அமைச்சராக உள்ள போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும்...

இலங்கை போக்குவரத்துத் துறையில் முதலீடு செய்ய ஐக்கிய அரபு இராச்சியம் இணக்கம்!

இலங்கையின் துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்துத் துறையில் முதலீடு செய்வதற்கு ஐக்கிய அரபு இராச்சியம் இணக்கம் தெரிவித்துள்ளதாகப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சிய தூதுவர் காலித் அல் அமேரி ஆகியோருக்கு இடையே இடம்பெற்ற சந்திப்பின் போது இந்த...

இ.போ.ச தலைவர் பதவிக்கு புதிய நியமனம்..!

இலங்கை போக்குவரத்து சபையின் தலைவராக இருந்த ரமல் சிறிவர்தன பதவி விலகியதன் பின்னர், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் சிரேஷ்ட பேராசிரியர் கபில சி.கே. பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்ததன் பின்னர் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவராக நியமிக்கப்பட்ட ரமல் சிறிவர்தன தனிப்பட்ட காரணங்களுக்காக...

புகையிரத நிலைய அதிபர் சங்கத்தின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்பில் விசேட அறிக்கை..!

புகையிரத நிலைய அதிபர் சேவையில் நிலவும் உள்ளீர்த்தல் மற்றும் பதவி உயர்வு சிக்கல்களுக்கு தேர்தல் காலத்தில் நிலையான தீர்வினை வழங்குவது பிரச்சினைக்குரியது. புகையிரத நிலைய தொழிற்சங்கங்களுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் பல சிக்கல்களுக்கு தீர்வு வழங்கப்பட்டுள்ளது என போக்குவரத்து அமைச்சு குறிப்பிட்டுள்ளது. புகையிரத நிலைய அதிபர் சங்கத்தின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்பில் விசேட அறிக்கையை வெளியிட்டு மேற்கண்டவாறு...

5% குறைக்கப்படவுள்ள பஸ் கட்டணங்கள் ..!

எதிர்வரும் முதலாம் திகதி முதல் பஸ் கட்டணங்களை 5 வீதத்தால் குறைக்க பஸ் சங்கங்கள் தீர்மானித்துள்ளன. போக்குவரத்து அமைச்சில் நேற்று (28) நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. பஸ் சங்கங்களை சேர்ந்தவர்களும் தேசிய போக்குவரத்து ஆ​​ணைக்குழுவின் அதிகாரிகளும் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றியிருந்தனர். புதிய பஸ் கட்டண திருத்தத்தின் பிரகாரம், குறைந்தபட்ச பஸ் கட்டணமாக 28 ரூபா அறிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -spot_img

Latest News

235 கோடி ரூபாய் வசூல் செய்துள்ள ‘வாழ 2’ திரைப்படம்

2024 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'வாழ' படம் பெரும் வெற்றி பெற்றிருந்தது. இந்த படத்தை பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான விபின் தாஸ் தயாரித்திருந்தார். இந்த படத்தின்...
- Advertisement -spot_img