Sunday, July 26, 2026
No menu items!

போக்குவரத்து விதி

நாடு தழுவிய பொலிஸ் நடவடிக்கை: 781 நபர்கள் கைது!

நேற்றைய தினம்  (அக்டோபர் 26) நாடாளவிய ரீதியில் நடத்தப்பட்ட விரிவான பொலிஸ் நடவடிக்கையில், பல்வேறு குற்றங்கள், போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மதுபானக் குற்றங்களுடன் தொடர்புடைய 781 நபர்கள் கைது செய்யப்பட்டதாக  பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அனைத்து மாகாணங்களிலும் ஒரே நேரத்தில் நடந்த இந்த நடவடிக்கை, அதிகரித்து வரும் குற்றச் செயல்களைத் தடுப்பதற்கும் பொதுப் பாதுகாப்பை...

2025 ஜனவரி – செப்டம்பர்: வீதி விபத்தில் 1,870 பேர் பலி!

2025ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் செப்டம்பர் 4 வரை நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் மொத்தம் 1,870 பேர் உயிரிழந்துள்ளனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. அதேகாலத்தில் 1,757 வீதி விபத்துகள் பதிவாகியுள்ளன. இதனால் தினசரி சராசரியாக 7 முதல் 8 பேர் வரை உயிரிழக்கின்றனர் என்று காவல்துறை குறிப்பிட்டுள்ளது. இந்த நிலைமையை முன்னிட்டு, சாரதிகள்,...

போக்குவரத்து விதிகளை மீறிய 100ற்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல்..!

கடந்த இரண்டு நாட்களில் போக்குவரத்து விதிகளை மீறிய குற்றச்சாட்டில் உந்துருளிகள் உட்பட 100 ற்கும் மேற்பட்ட வாகனங்களை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். பண்டாரகம, கிதேல்பிடிய பகுதியில் அதிக திறன் கொண்ட 4 உந்துருளிகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக 21 முதல் 23 வயதுக்குட்பட்ட நால்வர் கைதுசெய்யப்பட்டனர். மேலும் அத்துருகிரிய மற்றும் கல்கிஸ்ஸ காவல்துறை பிரிவுகளில் மதுபோதையில் வாகனம்...
- Advertisement -spot_img

Latest News

நாமலின் திருமண நிகழ்வு; 2.68 மில்லியன் மின் கட்டண வழக்கு ஒத்திவைப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமணத்தின் போது பயன்படுத்தப்பட்ட மின்சாரத்துக்கான கட்டணம் 2.68 மில்லியன் ரூபாய்  செலுத்தப்படாமை தொடர்பான அடிப்படை உரிமை மனு மீதான விசாரணையை...
- Advertisement -spot_img