Saturday, June 13, 2026
No menu items!

போட்டி

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 4 வது போட்டி இன்று!

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது. குறித்த போட்டியில் டெல்லி கெப்பிடல்ஸ் மற்றும் லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டி இன்று இரவு 7.30 க்கு ஆரம்பமாகவுள்ளது. அத்துடன் கடந்த தொடர்களில் லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் அணியின் தலைவராக செயற்பட்ட கே.எல்.ராகுல் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிக்காகவும், டெல்லி கெப்பிடல்ஸ்...

உலகின் முதல்நிலை டென்னிஸ் வீரர் சின்னர் லாரியஸ் விருதுக்கான போட்டியிலிருந்து விலகல்!

உலகின் முதல்நிலை டென்னிஸ் வீரரான ஜானிக் சின்னர் லாரியஸ் விருதுக்கான போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இங்கிலாந்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் லாரியஸ் அமைப்பானது லாரியஸ் விருதுக்கான போட்டியாளர்கள் பெயர்களை, சர்வதேச அளவில் விளையாட்டுத் துறை சார்ந்த ஊடகங்கள் பரிந்துரைக்கின்றன. பின்னர் இதன் 71 உறுப்பினர்கள் வாக்களிப்பதன் அடிப்படையில், விருது பெறும் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்நிலையில் சின்னருக்கு...

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி இன்று!

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது. கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச விளையாட்டரங்கில் இன்று காலை 10 மணிக்கு இந்தப் போட்டி ஆரம்பமாகிறது. அவுஸ்திரேலிய அணியுடனான இரண்டு போட்டிகளைக் கொண்ட ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டித் தொடரில் இலங்கை அணி பங்கேற்றுள்ளது. இதன் முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை...

295 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி!

இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 295 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. போட்டியின் நான்காம் நாள் ஆட்டமான இன்று தனது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 238 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் சகல விக்கெட்டுகளையும் இழந்தது. பந்துவீச்சில் இந்திய அணியின் சார்பில் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் மொஹமட் சிராஜ்...

தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள போட்டியில் கலந்துகொள்ளவுள்ள இலங்கை அணி!

தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான 17 பேர் கொண்ட இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா கிரிக்கெட் இதனை அறிவித்துள்ளது. இதன்படி தனஞ்சய டி சில்வா தலைமையிலான குறித்த குழாமில் பெத்தும் நிஸ்ஸங்க, திமுத் கருணாரத்ன, தினேஷ் சந்திமால், அஞ்சலோ மெத்யூஸ், குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், ஓஷத பெர்னாண்டோ, சதீர சமரவிக்ரம, பிரபாத்...

T20 மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் மோதவுள்ள இலங்கை இந்திய அணி!

மகளிர் உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 12ஆவது போட்டி இன்று நடைபெறவுள்ளது. குறித்த போட்டியில் இந்திய மகளிர் மற்றும் இலங்கை மகளிர் அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டி இரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ளது. இந்திய அணி அரை இறுதிக்கான வாய்ப்பினை தக்கவைத்துக்கொள்ள வேண்டுமானால் குறித்த போட்டியில் வெற்றி பெறுவது அவசியமாகும். அத்துடன் குறித்த இரு அணிகளும் இதுவரை 25...

T20 சுப்பர் 8 சுற்றுக்கு தெரிவான மேற்கிந்திய தீவுகள் அணி!

T20 ஓவர் உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக இன்று (13) இடம்பெற்ற போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 13 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது. Taroubaயில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்கள் நிறைவில்...

பட்டதாரிகளுக்கு கணக்காய்வு சேவையில்  முக்கிய அறிவுறுத்தல்  

கணக்காய்வு சேவையில் 40% வெற்றிடங்கள் காணப்படுவதாக கணக்காய்வாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதனால், சில விசேட கணக்காய்வு நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். இதன்படி, வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன்  அரச சேவையில் தற்போதுள்ள பட்டதாரிகளிடம் இருந்து இதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கான போட்டிப் பரீட்சை விரைவில் நடத்தப்பட்டு 465 வெற்றிடங்களுக்கான புதிய நியமனங்கள்...
- Advertisement -spot_img

Latest News

சிறுமி துஷ்பிரயோகம்: 65 வயது நபர் கைது

புத்தளம்,  மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருகுவட்டவ பகுதியில் 5 வயதான முன்பள்ளி  சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 65 வயது வியாபாரி ஒருவர் கைது...
- Advertisement -spot_img