Tuesday, April 28, 2026
No menu items!

போதைப்பொருள் பாவனை

இலங்கையில் குழந்தைகள் மீதான பாலியல் மற்றும் போதைப்பொருள் சம்பவங்கள் அதிகரிப்பு: NCPA அறிக்கை!

இலங்கையில் 2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் 30 வரை, குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் தொடர்புடைய குற்றங்கள் குறித்து NCPA-க்கு 7,677 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், கடுமையான பாலியல் சுரண்டல் சம்பவங்கள் 192 என்ற அளவில் இருந்தன. சட்டத்தின் கீழ் வரும் புகார்கள் 6,296, சட்டத்திற்கு உட்படாதவை 1,381. செப்டம்பர்...

போதைப்பொருள் பயன்படுத்தும் காவலர்கள் மீது கடும் நடவடிக்கை – பணிநீக்கம் செய்ய திட்டம்!

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான காவல்துறை அதிகாரிகளை உடனடியாக அடையாளம் கண்டு பணிநீக்கம் செய்வது குறித்து காவல்துறை மா அதிபர், சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய சிறப்பு கவனம் செலுத்தியுள்ளார். இதற்காக முறையான திட்டம் தற்போது உருவாக்கப்பட்டு, விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தற்போது சந்தேகிக்கப்படும் அதிகாரிகள் காவல் நிலைய மருத்துவமனைகள் மற்றும் தேசிய அபாயகர ஒளடதங்கள்...

முகநூல் விருந்தில் கலந்துகொண்ட இளைஞர்கள் கைது..!

கம்பஹா, நீர்கொழும்பு மற்றும் ஜா-எல கலால் நிலைய அதிகாரிகளால் நேற்று (16.09) முன்னெடுக்கப்பட்ட கூட்டு நடவடிக்கையின் போது முகநூல் விருந்து ஒன்றில் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்ட 14 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடவத்தையில் உள்ள ஹோட்டல் ஒன்றிலேயே குறித்த விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விருந்துக்கு பல இடங்களிலிருந்து இளைஞர், யுவதிகளும் வருகை தந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. விருந்தில் இணைந்த...

வவுனியாவில் அமைக்கப்பட்ட புதிய புனர்வாழ்வு நிலையம்..!

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான பெண்களை புனர்வாழ்வளிக்க விசேட நிலையமொன்றை நிறுவுவதற்கு புனர்வாழ்வு பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது. வவுனியா பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மேற்படி நிலையத்தில் 100 பெண்கள் வரையில் புனர்வாழ்வளிக்கப்பட முடியும் என தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக போதைக்கு அடிமையான பெண்களுக்கு இந்த நிலையம் ஊடாக மறுவாழ்வு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு...
- Advertisement -spot_img

Latest News

நிதி அமைச்சின் செயலாளர் வீட்டின் முன் போராட்டம்;சாணம் வீசப்பட்ட சம்பவமும் பதிவு

அக்குரேகொட, பெலவத்தவில் உள்ள நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெருமவின் இல்லத்திற்கு வெளியே சுகீஸ்வர பண்டார தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியின் ஆதரவாளர்கள், இன்று (28)...
- Advertisement -spot_img