Tuesday, June 16, 2026
No menu items!

போர் நிறுத்தம்

பாகிஸ்தானின் கோரிக்கைக்காகவே போர் நிறுத்தம் தொடர்கிறது; ட்ரம்ப்

பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஆசிம் முனீர் மற்றும் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோரின் கோரிக்கையை மேற்கோள் காட்டி, ஈரான் மீதான போர் நிறுத்தத்தை நீட்டிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். ஈரான் அரசாங்கம் "கடுமையாகப் பிளவுபட்டுள்ளதால் அதன் தலைவர்கள் ஒரு ஒருங்கிணைந்த முன்மொழிவை முன்வைக்க நேரம் தேவைப்படுகிறது. இதன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது...

இஸ்ரேலின் தாக்குதலில் காசா இரத்தக் களரியாக மாறியது: 48 மணி நேரத்தில் 300 பேர் உயிரிழப்பு!

காசாவில் இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்களால் நிலைமை மேலும் மோசமாகி வருகிறது. விடியற்காலையிலிருந்து இன்று காலை வரை நடைபெற்ற தாக்குதல்களில் 73 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும், அவர்களில் குறைந்தது 33 பேர் மனிதாபிமான உதவி தேடுபவர்கள் எனவும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். காசா மனிதாபிமான அறக்கட்டளை (GHF) நிர்வாகிக்கும் உதவி விநியோகப் பகுதிகளில் நடத்தப்பட்ட இஸ்ரேலின் "தூண்டப்படாத துப்பாக்கிச் சூடு"...

காசா போர் நிறுத்தம்: ஐ.நா. தீர்மானத்தில் இலங்கை ஆதரவு, இந்தியா நடுநிலை!

காசாவில் உடனடி மற்றும் நிரந்தர போர் நிறுத்தம் கோரி, நேற்று கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக இலங்கை வாக்களித்துள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு ஒக்டோபரிலிருந்து இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் அமைப்புக்கும் இடையே, மோதல் நடந்து வருகிறது. காசாவில் இதுவரை, 55,000க்கும் மேற்பட்டோர் இந்த போரில், இறந்ததாக காசா சுகாதார அமைச்சு...

ட்ரம்ப் – புடின் இடையே தீவிர பேச்சுவார்த்தை..!

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பும், ரஷ்ய ஜனாதிபதி புடினும் உக்ரைன் போர் நிறுத்தம் மற்றும் வர்த்தகம் தொடர்பாக நேற்று இரண்டு மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். ரஷ்யா - உக்ரைன் இடையே, கடந்த 2022 பெப்ரவரியில் இருந்து போர் நீடிக்கிறது. அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் போர் நிறுத்தத்திற்கு பலமுறை அழுத்தம் தந்த போதிலும், எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில், நேற்று ரஷ்ய...

தாமதமாகும் போர் நிறுத்தம்: உக்கிரமடையும் போர்

போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளின் விடுதலை அறிவிக்கப்பட்ட நிலையிலும் போர் நிறுத்தம் இன்னும் அமுலாகவில்லை. இன்றைய தினத்திற்கு (24) பிற்போடப்பட்ட நிலையிலும் காசாவில் நேற்றும் இஸ்ரேலிய படையினர் தாக்குதல்களையும் போர் நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளனர். பணயக்கைதிகளின் விடுதலையுடன் இணைந்தே போர் நிறுத்தம் அமுல்படுத்தப்படுவதாக இஸ்ரேல் கூறிய நிலையிலும், அது இன்று (24) வெள்ளிக்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த உடன்படிக்கை கடந்த...
- Advertisement -spot_img

Latest News

புராதன பொருளை 20 மில்லியனுக்கு விற்க முயன்ற ஐவர் கைது

புராதன தொல்பொருள் மதிப்புள்ளதாக நம்பப்படும் கல் ஒன்றை விற்க முயன்ற குற்றச்சாட்டில் 5 சந்தேகநபர்கள் புல்மோட்டையில் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று புல்மோட்டை...
- Advertisement -spot_img