Monday, June 8, 2026
No menu items!

போலீஸ் நிலையம்

பேருந்தில் கசிப்பு கடத்த முற்பட்டவர் கைது!

தர்மபுரம் பகுதியில் இருந்து பேருந்து ஒன்றில் கசிப்பினை கடத்த முற்பட்ட சந்தேக நபர் தர்மபுர போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளார் . கடதாசி பெட்டியில் பொதிசெய்யப்பட்டு தருமபுரம் பஸ்தரிப்பு நிலையத்தில் மோட்டார் சைக்கிளில் கொண்டு வந்த கசிப்பினை பேருந்தில் ஏற்ற முற்பட்டவேளை பொலிசாரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக   நபரிடமிருந்து 28 லிட்டர் கசிப்பும் கசிப்பு...
- Advertisement -spot_img

Latest News

காகிதத்தில் கோடீஸ்வரரான பெண்; போலி நாணயத்தாள்கள் மீட்பு

கொழும்பு,கொட்டிக்காவத்தையில் நடத்தப்பட்ட சோதனை ஒன்றின் போது, ​​700,000 அமெரிக்க டொலர் முகமதிப்புள்ள 60 கட்டு,போலி நாணயத்தாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சம்பவம் தொடர்பில் 53 வயதான இலங்கைப் பெண்...
- Advertisement -spot_img