Tuesday, July 28, 2026
No menu items!

மசாஜ்

கோதுமை மா போதும் – முகத்தை பளபளப்பாக மாற்றும் முறைகள்…

பெண்கள் தங்களை அழகுப்படுத்திக்கொள்ள பார்லருக்கு செல்கிறார்கள். அங்கு ஆயிரம், இரண்டாயிரம் என செலவு செய்து முகத்தை பளபளப்பாக வைத்துக்கொள்கிறார்கள். அதுவும் மாதம் மாதம் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. இனி பெண்கள் பார்லருக்கு போக வேண்டிய அவசியமே இல்லை. வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே பெண்கள் தங்கள் முகத்தை பொலிவாக மாற்றலாம். அதுவும் கோதுமை மா...

ஒரே வாரத்தில் முகத்தை வெள்ளையாக்க இந்த ஒரு பூ போதும்.., எப்படி பயன்படுத்துவது?

சூரிய கதிர்வீச்சால் பிக்மண்டேஷன், கரும்புள்ளிகள் போன்ற பாதிப்புகளால் உடல் கருப்பாக மாறிவிடுகின்றன. அந்தவகையில், இயற்கை முறையில் முகம் வெள்ளையாக மாற இந்த பூவை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் செம்பருத்தி பூ- 10 தண்ணீர்- ½ லிட்டர் செய்முறை முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். பின் தண்ணீரை மிதமான அளவு சூடாகிய பின்பு செம்பருத்தி...

ஆயுர்வேத மசாஜ் நிறுவனங்கள் முற்றுகை கைது!

சிறப்பு சுற்றிவளைப்பின்போது பாராளுமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதியில் அங்கீகரிக்கப்பட்ட ஆயுர்வேத மசாஜ் நிறுவனங்கள் என்ற போர்வையில் இயங்கும், ஆறு விபசார விடுதிகளில் 20 பெண்கள் உட்பட 33 பேர் கைதுசெய்யப்பட்டதாக தலங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் மசாஜ் நிலையங்களில் தங்கியிருந்த மூன்று ஆண்கள் அடங்குவதாகவும் சட்டவிரோத மதுபானம் மற்றும் ஐஸ் வைத்திருந்த ஒருவரும் அத்துடன் வரி...

மசாஜ் செய்வதாக கூறி வைத்தியரிடம் கொள்ளையடித்த 6 பேர் கைது!

மசாஜ் செய்வதாக கூறி வைத்தியர் ஒருவரை ஏமாற்றி பம்பலப்பிட்டி பிரதேசத்தில் உள்ள தொடர்மாடி குடியிருப்பின் அறை ஒன்றிற்கு அழைத்துச் சென்று கத்தியை காட்டி மிரட்டி 10 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் தொடர்பில் பெண் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் தெரியவருவதாவது, தென் மாகாணத்தில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் பணிபுரியும்...

இளஞ்சிவப்பு நிற உதடுகளை பெற…

முதலில் ஒரு கிண்ணத்தில் ரோஜா பூ இதழ்களை பேஸ்ட் பதத்தில் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதனுடன் 1 அல்லது 2 தே. கரண்டி தேன் கலந்து அதை உதட்டில் தடவி  2 முதல் 3 நிமிடங்களுக்கு லிப் ஸ்க்ரப் போல மசாஜ் செய்ய வேண்டும். பின்னர்  5 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் உதட்டை சுத்தம்...
- Advertisement -spot_img

Latest News

நாளை வெப்பமான காலநிலை-5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் நாளை செவ்வாய் (28) அன்று நிலவும் வெப்பமான காலநிலை தொடர்பான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை, மொனராகலை ஆகிய 5 மாவட்டங்களில் மனித...
- Advertisement -spot_img