Monday, June 8, 2026
No menu items!

மட்டக்களப்பு மாவட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 60.69 வீதமான வாக்களிப்பு — அரசாங்க அதிபருமான திருமதி ஜே.ஜே. முரளீதரன் தெரிவிப்பு..!

மட்டக்களப்பு மாவட்டத்தில்  அமைதியான முறையில் வாக்களிப்பு இடம் பெற்றுள்ளதுடன் 60.69 வீதமான வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சியும் அரசாங்க அதிபருமான திருமதி ஜே.ஜே. முரளீதரன் தெரிவித்தார். உள்ளுராட்சி மன்ற தேர்தலில்  4 இலச்சத்து 55 ஆயிரத்து 520 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதுடன் காலை 7 மணி தொடக்கம் மாலை 4 மணிவரை  447 வாக்களிப்பு...

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அலுவலக நடைமுறை தொடர்பான பயிற்சி..!

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் வினைத்திறனான சேவையை வழங்குவதற்கு அலுவலக நடைமுறைகளும் முறைமைகளும் தொடர்பான முதலாவது பயிற்சி செயலமர்வு இடம் பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரனின் வழிகாட்டுதலின் மேலதிக மாவட்ட செயலாளர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்தின் மேற்பார்வையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (4/8/2025) இடம் பெற்றது. இதன்...

பொலிஸாரின் ஏற்பாட்டில் விசேட டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம்..!

தூய்மைப்படுத்தும் செயற்பாட்டின் கீழ் மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடிப் பொலிஸாரின் ஏற்பாட்டில் களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மற்றும் களுவாஞ்சிக்குடி பொலிஸார் மற்றும் பிரதேச சபை இணைந்து களுவாஞ்சிக்குடி பிரதான வீதி மற்றும் சந்தை பகுதியில் நடைபெற்று கொண்டு வரும் விசேட டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் ஞாயிற்றுக்கிழமை (06.04.2025) முன்னெடுக்கப்பட்டிருந்தது. களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையப் பெறுப்பதிகாரி ஏ.அபயவிக்கிரம...

வேட்பாளர் பட்டியலில் கையொப்பமிட வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லப்பட்ட நபர் தப்பியோட்டம்!

நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கு வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும், சுயேட்சைக் குழுக்களும் மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் பிரயத்தனைங்களை மேற்கொண்டிருந்தது. இந்நிலையில் போரதீவுப்பற்று உள்ளூராட்சி மன்றத்திற்கு வேட்பாளரை தேர்வு செய்வதற்கு அரசியல் கட்சி ஒன்று மிகவும் பிரயத்தனத்தில் ஈடுபட்டிருந்தது. இந்நிலையில் அப்பிரதேசத்திலுள்ள வட்டாரம் ஒன்றில் போட்டியிடுவதற்காக அப்பகுதியைச் சேர்ந்த ஒருவரை அரசியற்கட்சி ஒன்று கட்டாயத்தின் பெயரில் அவர்களுடைய...

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை தாதியர்கள் ஆர்ப்பாட்டம்..!

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் பணிபுரிகின்ற தாதி உத்தியோகஸ்தர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பதாகைகளை ஏந்தியவாறு திங்கட்கிழமை (17.03.2025) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். தாதியர்களுக்கு வரவு செலவுத்திட்டத்தில் சரியான நீதியைப் பெற்றுக்கொடு, சுகாதார ஊழியர்களுக்கு மாத்திரம் குறைக்கப்பட்டது என்? உள்ளிட்ட பல வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு திங்கட்கிழமை நண்பல் 12.30 மணியளவில் வைத்தியசாலையின் நிருவாக...

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் எண்டோஸ்கோப்பி அலகு திறந்து வைப்பு..!

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் 50 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் எண்டோஸ்கோப்பி அலகு திங்கட்கிழமை(17.03.2025) திறந்து வைக்கப்பட்டுள்ளது. களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அதியட்சகர் க.புவனேந்திரநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிழ்வில் பொதுவைத்திய நிபுணர் எம்.பிரவின்ஸன், ஏனைய வைத்தியர்கள், தாதிய பரிபாலகர்கள், தாதிஉத்தியோகஸ்த்தர்கள், வைத்தியசாலை நலன்புரிச்சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். சுகாதார அமைச்சின் 50...

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்தியவர்களின் விபரம்..!

மட்டக்களப்பு மாவட்டத்தில் 12 உள்ளூராட்சி மன்றங்களின் 144 வட்டாரங்களில் இருந்து 146 பேர் தெரிவு செய்வதற்காக புதன்கிழமை (12.03.2025) பிற்பகல் 3.00 மணிவரை அரசியல்கட்சி சுயேச்சைக்குழுக்கள் உட்பட 30 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக மாவட்ட  உதவி தேர்தல் ஆணையாளர் எம்.பீ.எம். சுபியான் தெரிவித்தார். மாவட்ட தேர்தல் ஆணையத்தில் புதன்கிழமை (12.03.2025) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது...

காட்டு யானைகளின் அட்டகாசம் – தெய்வாதீனமாக உயிர் தப்பிய தாயும் மகளும்!

தற்போது செய்கையிடப்பட்டுள்ள பெரும்போக வேளாண்மைச் செய்கை மட்டக்களப்பு மாவட்டத்தில் அறுவடை செய்யப்பட்டு வரப்படுகின்றன. அண்மையில் ஏற்பட்டிருந்த மழை வெள்ளத்தில் அழிந்துபோய் மீதமாகவுள்ள தமது வாழ்வாதாரம் தொழிலான வேளாண்மைச் செய்கையில் எஞ்சியுள்ளதை அறுவடை செய்வதற்கு முன்னமே காட்டு யானைகள் துவம்சம் செய்து வருவதாக அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். அதற்காக வேண்டி இரவு முழுவதும் காட்டு யானைகளிடமிருந்து...

களுதாவளைக் கடலில் கரை ஒதுங்கியுள்ள மர்மப் பொருள்..!

மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளைக் கடற்கரையில் இன்று (1/17/2025) மரமப் பொருள் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. இன்றையதினம் அதிகாலை வேளையில் கடற்கரைக்குச் சென்ற மீனவர்கள் தாம் இதுவரையில் அறிந்திராத மர்மப் பொருள் ஒன்று கரை ஒதுங்கியுள்ளதை அவதானித்துள்ளதாகவும், பின்னர் அதனைக் கரைசேர்த்து வைத்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். இரும்பு உலோகத்தில் செய்யப்பட்டு அதன்மேல் பைரினால் வார்க்கப்பட்டு இளம் நீலக் கலரில் கூம்பக...
- Advertisement -spot_img

Latest News

கணவரை கத்தியால் தாக்கி கொலை செய்த மனைவி கைது!

ஹொரனை காவல் பிரிவின் அரம்பகந்த பகுதியில் ஏற்பட்ட குடும்பத் தகராறைத் தொடர்ந்து, தனது கணவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்ததாக தெரிவித்து பெண் ஒருவர் கைது...
- Advertisement -spot_img