Sunday, June 14, 2026
No menu items!

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்

தமிழ் மக்கள் தொல்பொருள் விடயத்தில் பாரியளவிலான அநீதியை எதிர்கொள்கின்றனர்; துரைராசா ரவிகரன்!

பறிமுதல் செய்யப்பட்ட காணிகளின் எல்லைக்கற்களாக விகாரைகள் பயன்படுத்தப்படுவதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றஞ்சாட்டியுள்ளார். புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் குழுநிலை விவாதத்தில் கருத்துரைக்கும் போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அத்துடன், புத்தரின் உருவச்சிலைகளை நிறுவுவதற்காக காணிகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்...

தமிழ்ப் பொதுவேட்பாளர் பெயர் விவரம் அறிவிப்பு…!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள பொதுவேட்பாளர் யார்? என்ற விவரம் இன்று அறிவிக்கப்படவுள்ளது. வேட்பாளர் பெயர்ப் பட்டியலில் 3 பேரின் பெயர்கள் இறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கைத்தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பா.அரியநேந்திரன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளைத் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற...
- Advertisement -spot_img

Latest News

சிறுமி துஷ்பிரயோகம்: 65 வயது நபர் கைது

புத்தளம்,  மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருகுவட்டவ பகுதியில் 5 வயதான முன்பள்ளி  சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 65 வயது வியாபாரி ஒருவர் கைது...
- Advertisement -spot_img