Tuesday, June 16, 2026
No menu items!

மதுரங்குளிய

மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு!

மதுரங்குளிய பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். உயிரிழந்த சிறுவன் 16 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. வீட்டில் உள்ள மின் ஆழியில் மின் சாதனத்தை பொருத்த முற்பட்ட போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மதுரங்குளிய காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

பஸ்ஸில் மோதி மூவர் படுகாயம்..!

மதுரங்குளிய கரிகெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் பயணித்த முச்சக்கரவண்டியொன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் மீது மோதி மூவர் படுகாயமடைந்து சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முந்தலம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெளிநாட்டு தொழில் நிமித்தம் கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி பஸ்ஸுடன் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புத்தளத்திலிருந்து சிலாபம் நோக்கிப் பயணித்த தனியார் பஸ் முந்தலம் வைத்தியசாலைக்கு...

மதுரங்குளிய பிரதேசத்தில் மாயமான சிறுவன் பிக்குவாக துறவறம்..!

மதுரங்குளிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து, கடந்த  சில நாட்களுக்கு முன் காணாமல் போன 12 வயதுடைய சிறுவன், கதிர்காமத்தில் உள்ள விகாரையொன்றில் பிக்குவாக துறவறம் பூண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் பாட்டி மற்றும் தந்தையின் பராமரிப்பில் இருந்த சிறுவன், குடும்பத்தினர் மீதான அதிருப்தியில் வீட்டை விட்டு வெளியேறி சென்றுள்ளார். இதையடுத்து கொழும்புக்கு வந்த குறித்த சிறுவனை பிக்கு...

வாகன விபத்தில் இளைஞன் பலி..!

புத்தளம் -  மதுரங்குளிய பகுதியில் நேற்றையதினம்(24) இடம்பெற்ற வாகன விபத்தில்  இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மதுரங்குளிய - முக்குதொடுவ பகுதியைச் சேர்ந்த 21 வயதான மானென் நெத்மிக என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கொழும்பிலிருந்து புத்தளம் நோக்கிச் சென்ற வான் ஒன்று பாதையில் நடந்து சென்ற குறித்த இளைஞன் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்து. தற்காலிகமாக விடுதியொன்றில்...

மகனின் உயிரை காப்பாற்றிவிட்டு உயிரிழந்த தந்தை!

புத்தளம் - மதுரங்குளிய பிரதேசத்தில் நேற்று(09) காலை பாடசாலை பேருந்தில் தனது மகனை ஏற்றிச் செல்வதற்காக வீதியோரம் காத்திருந்த நபரரை வேகமாக வந்த கார் ஒன்று குறித்த நபர் மீது மோதியதில் உயிரிழந்துள்ளார். குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 49 வயதுடைய வர்ணகுலசூரிய ஜனதா திசேரா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இதன் போது வேகன்ஆர்...

விபத்தில் சிக்கி பாடசாலை மாணவன் பலி

மதுரங்குளிய, விருதோடை பிரதேசத்தில் நேற்று இரவு 09.30 மணியளவில் மோட்டார் சைக்கிள் ஒன்று லொறியுடன் மோதியதில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது படுகாயமடைந்த பாடசாலை மாணவர் சிகிச்சைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். மேலும் குறித்த விபத்திற்குள்ளான மோட்டார் சைக்கிள் பதிவு செய்யப்படவில்லை எனவும், விபத்து இடம்பெற்ற போது...
- Advertisement -spot_img

Latest News

அமெரிக்கா-ஈரான் ஒப்பந்தம் ‘கையெழுத்தானது’: ட்ரம்ப் 

 நூறு நாட்களுக்கும் மேலாக நீடித்த மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் அமெரிக்காவும் ஈரானும் ஒப்பந்தத்தில்  கையெழுத்திட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார். பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல்...
- Advertisement -spot_img