Saturday, June 27, 2026
No menu items!

மத்திய கிழக்கு

பொறுமை முடிவுக்கு வந்தது – இஸ்ரேலின் எச்சரிக்கையில் பரபரப்பு! ஹிஸ்புல்லாவும் பதிலடி எச்சரிக்கையுடன் களத்தில்!

மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் அதிகபட்ச பாதுகாப்பு பதற்றத்தின் பின்னணியில், இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா இயக்கத்துக்கு நேரடியாகக் கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளார். "இஸ்ரேலை தொடர்ந்து அச்சுறுத்தும் பயங்கரவாத அமைப்புகளுக்கு இஸ்ரேலின் பொறுமை இப்போது குறைந்து விட்டது," என அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக தனது  X  தளத்தில் அவர் வெளியிட்டுள்ள...

சிரியா முழுவதும் மின்சார விநியோகத்தடை!

மத்திய கிழக்கு நாடான சிரியா முழுவதும் மின்சார விநியோகத்தடை ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டு மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது. தேசிய மின் கட்டமைப்பின் பல இடங்களில் ஏற்பட்டுள்ள கோளாறுகள் காரணமாக இவ்வாறு மின்சார விநியோகத்தடை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தொழில்நுட்பக் குழுக்கள் விரைவில் மின்சார விநியோகத்தை வழமைக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தாக்குதல் காரணமாக இவ்வாறானதொரு...

மத்திய கிழக்கில் பணிபுரியும் பெண்களுக்கு ஓய்வூதியம் வழங்க அரசாங்கத்திடம் முன்மொழிவு..!

மத்திய கிழக்கில் பணிபுரியும் பெண்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்துமாறு அரசாங்கத்திற்கு முன்மொழிவதாக கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்திராணி கிரிஎல்ல தெரிவித்துள்ளார். மேலும் கருத்து தெரிவித்த அவர், மத்திய கிழக்கில் வீட்டு வேலை செய்யும் பெண்கள் நம் நாட்டிற்கு அதிக அளவு அந்நிய செலாவணியை அனுப்பும் ஒரு குழுவாக உள்ளனர். அவர்களை நாம் நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும். அவர்களின்...

வங்காள விரிகுடாவில் உருவாகப்போகும் டானா புயல்!

வங்காள விரிகுடாவின் மத்திய கிழக்குப் பகுதியிலும் வடக்கு அந்தமான் பகுதியிலும் குறைந்த காற்றழுத்த வலயம் உருவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால், ஆழ் கடற்பகுதியில் நெடுநாள் மீன்பிடி படகுகளில் கடற்றொழிலில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் எச்சரிக்கையாகச் செயற்பட வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. இதேவேளை, வங்காள விரிகுடாவின் மத்திய கிழக்குப் பகுதியிலும் வடக்கு அந்தமான் பகுதியிலும் உருவான...

மத்திய கிழக்கு நிலவரம் குறித்து இலங்கையின் தொலைநோக்குப் பார்வை…!

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றநிலை தொடர்ந்தால் அதனை எதிர்கொள்வது தொடர்பில் முன்கூட்டிய தயார் நிலைக்காக 3 விசேட குழுக்களை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எடுத்த தீர்மானம், மிகவும் சரியானதாகும் என வெளிவிகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். சர்வதேச செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த முடியாவிட்டாலும், அதன் காரணமாக நாடு வீழ்ச்சியடையும் வரை பார்த்துக்கொண்டிருக்கத் தேவையில்லை. எனவே, ஏற்படக்கூடிய...
- Advertisement -spot_img

Latest News

 நாய் கொல்லப்பட்ட சம்பவம்: இருவர் கைது!

வத்துவ, பொதுபிட்டிய பகுதியில் உள்ள சதொச விற்பனை நிலையத்திற்கு முன்னால் கடந்த 2025-ம் ஆண்டு ஒகஸ்ட் 7-ம் திகதி நாய் ஒன்று கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான...
- Advertisement -spot_img