Sunday, July 5, 2026
No menu items!

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர்

வட மாகாண பாடசாலை மாணவர்களுக்கான சுற்றாடல் முன்னோடிப் பாசறை கிளிநொச்சியில் ஆரம்பம்! 

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் வடமாகாண அலுவலகத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி அறிவியல் நகரில் உள்ள கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்கள பயிற்சி மண்டபத்தில் சுற்றாடல் முன்னோடிப் பாசறை இன்று காலை ஆரம்பமாகியது. இன்றும் நாளையும் இரண்டு நாட்கள் குறித்த முன்னோடிப்பாசறை நடைபெறவுள்ளது. ஆரம்ப நாள் நிகழ்வில் பிரதம விருந்தினராக திரு. ம. பற்றிக்டிறஞ்சன் செயலாளர், கல்வி...

காட்டு யானைகளுக்கு ஏற்படும் சேதங்களைக் குறைக்க புதிய திட்டம்!

தொடருந்துகளுடன் மோதி காட்டு யானைகளுக்கு ஏற்படும் சேதங்களைக் குறைப்பதற்கான திட்டமொன்றை வனஜீவராசிகள் திணைக்களம் தயாரித்துள்ளது. சுற்றாடல் அமைச்சு, தொடருந்து திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபை ஆகியவற்றின் பங்குபற்றுதலுடன் இந்தத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதன்படி, கல்ஓயா தொடருந்து நிலையத்திலிருந்து ஹிங்குராக்கொடை தொடருந்து நிலையம் வரையில் காட்டு யானைகள் அதிகளவில் விபத்துக்கு உள்ளாகக் கூடிய 7...

திருப்பி அனுப்பப்பட்ட அதிகாரிகள்  – கனிய மணல் அகழ்விற்கு மக்கள் கடும் எதிர்ப்பு..!

மன்னார்  கொன்னையன் குடியிருப்பு பகுதியில் கடந்த  இரண்டு தடவைகள் கனிய மணல் அகழ்வுக்கு மக்கள் எதிர்ப்பை தெரிவித்த நிலையில் இன்றைய தினம் புதன்கிழமை (19/02/2025) மூன்றாவது தடவையாக  மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைமையில் சுமார் 23 திணைக்களங்கள் கள விஜயத்தை மேற்கொண்டு கனிய மணல் அகழ்வுக்கான சுற்றுச்சூழல்  ஆய்வு அறிக்கையை வழங்க கள...

கொழும்பு நகரப் பகுதியில் அதிகரித்துள்ள குப்பைகள்-மாநகர சபை என்ன செய்கின்றது?

திருவிழாக் காலங்களில் கொழும்பு நகரப் பகுதியில் குப்பைகள் அகற்றப்படுவது அதிகரித்துள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. நாளாந்தம் 450 தொன் குப்பைகள் அகற்றப்படுவது இம்மாத இறுதிக்குள் 500 தொன்களாக அதிகரிக்கும் என அதன் மாநகர ஆணையாளர்  பாலித நாணயக்கார தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த திரு பாலித நாணயக்கார, “பண்டிகைக் காலம் என்பதால், நமது சராசரி குப்பை...

சுற்றாடல் முன்னோடி ஆலோசகர் மற்றும் ஆணையாளர்கள் நியமனம்!

கல்வி அமைச்சினால்  வெளியிடப்பட்ட 2016/27 சுற்றறிக்கைப்படி, மாகாண மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்களின் பரிந்துரைக்கு அமைவாகவும் மூன்று வருடங்களுக்கு (2024- 2026)  செயற்படும் வண்ணம் யாழ் மாவட்டத்தில் சுற்றாடல் முன்னோடி மாவட்ட ஆலோசகர், சுற்றாடல் முன்னோடி வலய மற்றும் கோட்ட ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான நியமனப் பத்திரம் வழங்கும் நிகழ்வு இன்று (07.06.24) யாழ்மாவட்ட செயலகத்தில்...
- Advertisement -spot_img

Latest News

டெங்கு நோய் அதிகரிக்க முறையற்ற கட்டுமான பணிகளே காரணம்!

நாட்டில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை சுமார் 2,300 ஆக அதிகரித்துள்ளதாகவும், திட்டமிடப்படாத கட்டுமான பணிகளால் உருவாகும் நுளம்பு இனப்பெருக்க பகுதிகளே இதற்கு முக்கிய காரணம் எனவும்...
- Advertisement -spot_img