Friday, June 5, 2026
No menu items!

மன்னார்

மன்னார் காற்றாலை திட்டத்துக்கு எதிராக நிர்வாக முடக்கல் போராட்டம்!

மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் காற்றாலை மின்சார உற்பத்தித் திட்டத்திற்கு எதிராக, இன்று (செப்டம்பர் 29) மன்னாரில் நிர்வாக முடக்கல் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இதன்கீழ், இன்று முற்பகல் 10.00 மணியிலிருந்து மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இருந்து கண்டன பேரணி இடம்பெறுகின்றது என மன்னார் பிரஜைகள் குழு  ஊடகங்களுக்கு அறிவித்துள்ளது. பேரணியின் இறுதியில், திட்டத்திற்கு எதிரான கோரிக்கைகள் அடங்கிய...

இன்றைய நாளுக்கான வானிலை..!!

சப்ரகமுவ, மேல் , வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா, காலி மற்றும்  மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என சிரேஸ்ட  வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர்...

விபத்துக்குள்ளான நோயாளார் காவு வண்டி; வவுனியாவில் சம்பவம்!

மன்னாரில் இருந்து வந்த நோயாளார் காவு வண்டி ஒன்று மாடு குறுக்கே வந்தமையால் விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து செட்டிக்குளம் ஆண்டியா புளியங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. நோயாளர் காவு வண்டியில் நோயாளிகள் யாரும் இருந்திருக்கவில்லை என தெரிவிக்கபடுகிறது. சாரதி எவ்வித காயங்களுமின்றி உயிர் தப்பியுள்ளார். இவ் விபத்து தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

மன்னார் காற்றாலை கனிய மணல் அகழ்வு தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கை ஜனாதிபதி செயலகத்தில் கையளிப்பு!!

மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டம் மற்றும் கனிய மணல் அகழ்வு தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை ஜனாதிபதி செயலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி செயலகத்திடமிருந்து கிடைக்கும் பதிலின் ஊடாக, அடுத்தகட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என எரிசக்தி அமைச்சின் செயலாளர் டி.எம்.உதயங்க ஹேமபால  தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மன்னார் காற்றாலை...

மன்னார் பொது மருத்துவமனைக்கு இந்திய உதவியுடன் புதிய அவசர சிகிச்சைப் பிரிவு!

மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவை நிர்மாணித்தல் மற்றும் அந்தப் பிரிவுக்கு மருத்துவ உபகரணங்களைக் கொள்வனவு செய்தல் என்பவற்றுக்காக, 600 மில்லியன் ரூபாய் மானிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், இந்தியாவும் இலங்கையும் கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தில் நேற்று இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா மற்றும் இலங்கை சுகாதார அமைச்சின் செயலாளர் அனில்...

இன்றைய நாளுக்கான வானிலை!

வடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் அடுத்த சில நாட்களுக்கு மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என என சிரேஸ்ட  வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். வடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன்...

மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணித் திருவிழா;  8 இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகை!

மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணித் திருவிழா திருப்பலி, இன்று (15) காலை 6:15 மணிக்கு, மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோணி பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் கூட்டு திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது. இந்த திருப்பலியில் அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நோபட் அன்றாடி, காலி மறைமாவட்ட ஆயர் றேமன் விக்ரமசிங்க, இரத்தினபுரி மறைமாவட்ட ஆயர் அன்ரன் வைமன் குரூஸ்,...

மன்னார் காற்றாலை செயற்திட்ட கட்டுமான பணிகளுக்கு தடை!

மன்னார் மாவட்டத்தில் இடம் பெற்று வரும் காற்றாலை இரண்டாம் கட்ட செயற்திட்டத்துக்கு எதிராக மன்னார் மாவட்டம் மாத்திரம் இல்லாமல் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்சியாக போராட்டங்கள் இடம் பெற்று வரும் நிலையில் காற்றாலை செயற்திட்டத்தின் கட்டுமான பணிகள் எவையும்  இனி இடம் பெறாது என மன்னார் நீதவான் நீதி மன்றத்துக்கு பொலிஸார் வழங்கிய உத்தரவாதத்திற்கு அமைவாக...

மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா குறித்து விசேட கலந்துரையாடல்!

மன்னார்  மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா திருப்பலிக்கான முன் ஆயத்த நடவடிக்கைகள் குறித்து விசேடகலந்துரையாடல் மடு திருத்தலத்தில் நேற்று (12)  செவ்வாய்க்கிழமை   இடம்பெற்றுள்ளது. மன்னார் – மருதமடு அன்னையின் ஆவணி மாத திருவிழா எதிர்வரும் 6ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 15ஆம் திகதி விசேட திருவிழாவாக இடம்பெறவுள்ளது. இந்நிலையில், மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழாவுக்கான...

மன்னாரில் காற்றாலைக்கு எதிராக 10 வது நாளாக தொடரும் போராட்டம்!

மன்னார் மாவட்டத்தில் இடம் பெற்று வரும் காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வு திட்டங்களை உடனடியாக நிறுத்த கோரி மன்னார் மாவட்ட மக்கள்,பொது அமைப்புக்கள்,சமூக செயற்பாட்டாளர்கள் இணைந்து ஆரம்பித்துள்ள  போராட்டம் 10 வது நாளாக இன்று (12)இடம் பெற்று வருகின்றது. மன்னார் தாழ்வுபாடு கிராம மக்கள் இன்றைய தினம் சுழற்சி முறையில் கலந்து கொண்டு தங்கள் ஆதரவை ...
- Advertisement -spot_img

Latest News

எரிவாயு விலைகள் அதிகரிக்கப்படாது; லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு

சர்வதேச சந்தை விலைகளில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுகிற போதிலும், ஜூன் மாதத்திற்கான எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. நுகர்வோருக்கு நிவாரணம்...
- Advertisement -spot_img