Friday, June 5, 2026
No menu items!

மன்னார்

இன்றைய நாளுக்கான வானிலை..!!

நாடு முழுவதிலும் வடகீழ் பருவப் பெயர்ச்சிக் காலநிலை ஆரம்பமாகியுள்ளது. வடக்கு , கிழக்கு, வடமத்திய, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சிரேஸ்ட  வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களில் 100 mm இலும் கூடிய பலத்த...

இன்றைய  நாளுக்கான வானிலை..!!

வடக்கு , கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சிரேஸ்ட  வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் பொலனறுவை மாவட்டத்தின் சில இடங்களிலும் 100 mm இலும் கூடிய பலத்த மழை பெய்யலாம் என...

இன்றைய நாளுக்கான வானிலை..!!

நாடு முழுவதிலும் வடகீழ் பருவப் பெயர்ச்சிக்கான காலநிலை படிப்படியாக ஆரம்பிக்கின்றது. வடக்கு , கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்  என சிரேஸ்ட  வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களில்  பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய...

இன்றைய நாளுக்கான வானிலை –  மக்கள் அவதானம்..!!

வடக்கு மற்றும் தென் மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்  என சிரேஸ்ட  வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன்...

மன்னார் பேசாலை பகுதியில் போதைப்பொருள் கைதிக்கு ஆயுள் தண்டனை !

மன்னார் – பேசாலை பகுதியில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 36 வயதுடைய நபருக்கு மன்னார் மேல் நீதிமன்றம் நேற்றைய தினம் (நவம்பர் 12) ஆயுள் தண்டனை விதித்துள்ளது. மேலும், இந்த நபர் 2022 ஆம் ஆண்டில் 20 கிராம் 85 மில்லிகிராம் போதைப்பொருளுடன் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார். மன்னார் மேல் நீதிமன்ற நீதவான் M.M.M....

மன்னாரில் காற்றாலை திட்டத்திற்கு எதிரான போராட்டம் 100ஆவது நாளை எட்டியது – தீப்பந்தம் ஏந்தி பொதுமக்கள் எழுச்சி!

மன்னாரில் காற்றாலை அமைக்கும் திட்டத்திற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டம் நேற்று 100ஆவது நாளை எட்டியது. இதனை முன்னிட்டு, பொதுமக்கள் தீப்பந்தம் ஏந்திய எழுச்சி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக் குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்த தீப்பந்தப் போராட்டம் நேற்றிரவு மன்னாரில் ஆரம்பமானது. அத்துடன், இன்று முதல் மன்னார் மாவட்டத்தின் பல கிராமங்களில் இதேபோன்ற எழுச்சி போராட்டங்கள் தொடரும்...

மன்னாரில் காற்றாலை மின் நிலைய பணிகளை நிறுத்தக் கோரி போராட்டம் தொடர முடிவு!

மன்னார் மாவட்டத்தில் காற்றாலை மின் நிலையங்கள் அமைக்கும் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், மன்னார் தீவைச் சுற்றி கனிம மணல் அகழ்வுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்றும் கோரி, மன்னார் மக்கள் குழு தனது போராட்டத்தைத் தொடர முடிவு செய்துள்ளது. மன்னார் மக்களால் தொடங்கப்பட்ட இந்தப் போராட்டம் தற்போது 100 நாட்களைத் தாண்டியுள்ளது. நேற்று நடைபெற்ற...

தனியார் சொகுசு பேருந்து விபத்து – இளைஞர் உயிரிழப்பு!

கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த தனியார் சொகுசு பேருந்து ஒன்று கடந்த 21 ஆம் திகதி இரவு பயணிகளுடன் சென்றுகொண்டிருந்தபோது, மன்னார் – மதவாச்சி பிரதான வீதியின் பெரிய கட்டு பகுதியில் நேற்று (22) விபத்துக்குள்ளானது. பரைய நாளன் குளம் பொலிஸ் பிரிவின் பிராந்தியத்திற்குள் இடம்பெற்ற இந்த விபத்தில், சாரதியின் நித்திரை கலக்கம் காரணமாக பேருந்து...

கொழும்பில் இருந்து மன்னார் நோக்கி சென்ற சொகுசு பேருந்து விபத்து – பலர் காயம்!

மன்னார் – மதவாச்சி பிரதான வீதியின் பெரியகட்டு பகுதியில் இன்று (22) அதிகாலை பேருந்து விபத்து இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி நேற்று (செவ்வாய்க்கிழமை, 21) நள்ளிரவில் பயணிகளுடன் புறப்பட்ட தனியார் சொகுசு பேருந்து ஒன்று, பெரியகட்டு பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. சாரதியின் நித்திரை கலக்கம் விபத்துக்கான முக்கிய காரணமாக இருக்கலாம் என பொலிஸார்...

மன்னார் காற்றாலை போராட்டக்காரர்கள் மீதான வழக்கு;6 பேருக்கு பிணை!

மன்னார் நகரில் காற்றாலை மின்கோபுரங்கள் அமைப்பதற்கான பொருட்கள் கொண்டு வரப்படுவதற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது, மன்னார் பொலிஸார் தாக்கல் செய்த வழக்கின் விசாரணை நேற்று (01.10.2025) மன்னார் நீதிமன்றத்தில் இடம்பெற்றது. கடந்த செப்டம்பர் 26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு, மக்களின் எதிர்ப்பை மீறி, திட்டத்திற்கான உபகரணங்கள் நகருக்குள் கொண்டுவரப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிராகட் அமைதிப்...
- Advertisement -spot_img

Latest News

அங்குருவதோட்ட முதியோர் இல்ல அனர்த்தம்; உயிரிழப்பு 13 ஆக அதிகரிப்பு

களுத்துறை அங்குருவதோட்ட, பட்டகொட பகுதியில் உள்ள ‘செனஹசே கெடல்ல’ முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் நேற்று 12 பேர் வரையில் உயிரிழந்திருந்த நிலையில் இன்று...
- Advertisement -spot_img