மழை
Top
இன்றைய நாளுக்கான வானிலை..!!
இலங்கைக்கு கிழக்காக வளிமண்டலத்தின் தாழ் மட்டத்தில் நிலவுகின்ற தளம்பல் நிலையானது தொடர்ந்தும் நிலை கொண்டுள்ளது. இது அடுத்துவரும் 24 மணித்தியாலங்களில் தாழ் அமுக்கப் பிரதேசமாக விருத்தியடையும். இதன் தாக்கத்தின் காரணமாக நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் வானம் முகில் சூழ்ந்து காணப்படும் என சிரேஸ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார்.
மத்திய , சப்ரகமுவ, மேல்,...
உள்நாட்டுச்செய்திகள்
கனமழை காரணமாக ராஜங்கனை மற்றும் அங்கமுவ நீர்த்தேக்க வான்கதவுகள் திறப்பு!!
கனமழை காரணமாக ராஜங்கனை நீர்த்தேக்கத்தின் ஆறு வான்கதவுகளும் மற்றும் அங்கமுவ குளத்தின் இரண்டு வான்கதவுகளும் தற்போது திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
அப்பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக, நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்துள்ளது. இதனால், மேலதிக நீரை வெளியேற்றுவதற்காக வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நீர்த்தேக்கங்களின் கீழ் பாயும் ஆறுகள் மற்றும் தாழ்வான...
Top
இன்றைய நாளுக்கான வானிலை !
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சிரேஸ்ட வானிலை அதிகாரி
மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார்.
மத்திய , சப்ரகமுவ, வடமத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களி்ல் 100 mm வரையிலான பலத்த மழை பெய்யக்கூடும் .
மேல் மற்றும் தென் கரையோரப் பிராந்தியங்களில்...
Top
இன்றைய நாளுக்கான வானிலை!
அயன அயல் ஒருங்கல் வலயத்தின் தாக்கத்தின் காரணமாக இலங்கைக்கு மேலாக வளிமண்டல தளம்பல் நிலை காணப்படுகின்றது. அதாவது வட அரைக் கோளத்தில் இருந்தும் தென் அரைக் கோளத்தில் இருந்தும் காற்று வந்து குவிகின்றது. இதன் காரணமாக நாட்டின் வானிலையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.
ஆனபடியினால் இன்று முதல் சில தினங்களுக்கு நாடு முழுவதிலும் மழையுடனான வானிலை அதிகரித்துக்...
Top
இன்றைய நாளுக்கான வானிலை!
சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் மன்னார் மாவட்டத்திலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மத்திய , சப்ரகமுவ, மேல் , தென்...
Top
இன்றைய நாளுக்கான வானிலை!
மத்திய , சப்ரகமுவ, கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் பொலனறுவை, முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களிலும் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஏனைய பிரதேசங்களின் சில இடங்களில் பிற்பகல் ஒரு...
Top
இன்றைய நாளுக்கான வானிலை!
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார்.
மேல் மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும்.
மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் காலை...
Top
இன்றைய நாளுக்கான வானிலை!
வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்திலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் காலி...
Top
இன்றைய நாளுக்கான வானிலை!
நாட்டின் பெரும்பாலான பகுதிகளின் பல இடங்களில் பிற்பகல் ஒருமணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சிரேஸ்ட வானிலை அதிகாரி மொஹமட்சாலிஹீன் தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 50 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேல் மாகாணத்திலும்...
உள்நாட்டுச்செய்திகள்
நாடளாவிய ரீதியில் 30,000 மின்விநியோகத் தடைகள் — இலங்கை மின்சார சபை!
மழையுடனான வானிலை காரணமாக நாடளாவிய ரீதியில் சுமார் 30,000 மின்விநியோகத் தடைகள் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை (CEB) தெரிவித்துள்ளது.
எனினும், தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்விநியோகத்தை மீண்டும் வழமைக்கு கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக மின்சார தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கத் தலைவர் கோசல அபேசிங்க தெரிவித்துள்ளார்.
Latest News
இஸ்ரேல்-அமெரிக்க இராணுவ சிப்பாய் இலங்கையில்;உரிமை குழு விடுத்துள்ள கோரிக்கை
காசாவில் உள்ள பொதுமக்கள் கட்டிடங்கள் மற்றும் வணக்கஸ்தலங்களை இஸ்ரேலிய-அமெரிக்க சிப்பாய் அழித்து, அதற்கான ஆதாரங்களை இணையத்தில் பதிவேற்றியுள்ளதாகவும் , தற்போது அவர் இலங்கையில் இருப்பதாகவும் ஹிந்த்...


