Tuesday, June 16, 2026
No menu items!

மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலை

குளவிக்கொட்டுக்கு இலக்காகி 6 பேர் வைத்தியசாலையில்..!

மஸ்கெலியா நல்லதண்ணி பொலிஸ் பிரிவு லக்சபான தோட்டத்தில் இன்று (03.09) தேயிலை கொழுந்து பறிக்க சென்றவர்களில் 6 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்கியவர்கள் மஸ்கெலியா லக்சபான தோட்டத்தை சேர்ந்தவர்கள் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவத்தின்போது இவர்கள் தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த...
- Advertisement -spot_img

Latest News

அமெரிக்கா-ஈரான் ஒப்பந்தம் ‘கையெழுத்தானது’: ட்ரம்ப் 

 நூறு நாட்களுக்கும் மேலாக நீடித்த மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் அமெரிக்காவும் ஈரானும் ஒப்பந்தத்தில்  கையெழுத்திட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார். பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல்...
- Advertisement -spot_img