Tuesday, June 9, 2026
No menu items!

மாங்குளம்

முல்லைத்தீவு: A9 வீதியில் வேன் கவிழ்ந்து விபத்து!

முல்லைத்தீவு மாவட்டம், மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட A9 வீதியின் 227ஆவது கிலோமீற்றர் பகுதியில் (பனிக்கன்குளம்) கொழும்பிலிருந்து கிளிநொச்சி நோக்கி வந்த ‘ஹயஸ்’ (Hiace) வேன் வாகனம், வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி கவிழ்ந்தது. கொழும்பு நோக்கிப் பயணிகளை ஏற்றிச் சென்ற வாகனம், அவர்களை கொழும்பில் இறக்கிவிட்டு மீண்டும் கிளிநொச்சி நோக்கி திரும்பிக் கொண்டிருந்த போதே...

முல்லைத்தீவில் ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் அதிகாரி கைது!

முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளம் – கொக்காவில் பகுதியில், ஒரு பொலிஸ் அதிகாரி ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். 592வது இராணுவ படைப்பிரிவின் கீழ் உள்ள இராணுவ புலனாய்வு பிரிவு வழங்கிய இரகசிய தகவலின் அடிப்படையில், நேற்று காலை விசேட அதிரடிப்படையினர் நடத்திய சோதனையில் அவர் கைது செய்யப்பட்டு மாங்குளம் பொலிஸ் நிலையத்துக்கு ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் இருந்து 92...

முல்லைத்தீவில் சந்தேகத்திற்கிடமான முறையில் வயோதிபப் பெண்ணின் சடலம் மீட்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மூங்கிலாறு பகுதியில், சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த 84 வயது வயோதிபப் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பெண், மூங்கிலாறு பகுதியில் உள்ள வீட்டில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதை அறிந்த மக்கள், புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த புதுக்குடியிருப்பு பொலிஸார், சடலத்தை மீட்டதுடன், மேலதிக விசாரணைகளை...

வவுனியாவில் இருவர் கைது..!!

வவுனியா - நெடுங்கேணி தண்டுவான் பகுதியில் சட்டவிரோதமாக வனப்பகுதியைத் துப்புரவு செய்த குற்றச்சாட்டில் இரண்டு பேர் நேற்று (31) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும், மாங்குளம் வனவளத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். வவுனியாவைச் சேர்ந்த 23 மற்றும் 40 வயதான இருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவுவில் தாயும் இரு பிள்ளைகளும் மர்மமான முறையில் கிணற்றில் சடலமாக மீட்பு!

முல்லைத்தீவு, மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் அமைந்துள்ள வீட்டு வளாகத்தில் கிணறு ஒன்றில் இருந்து தாயும் 2 பிள்ளைகளும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராமத்தில் 2 பிள்ளைகளோடு வசித்து வந்த நிலையில், குறித்த தாய் ஒருவரும் அவரது 2 பிள்ளைகளும் அவர் வசித்து வந்த வீட்டில்...

முல்லைத்தீவில் நாயினை படுகொலை செய்த பெண் கைது!

தான் வளர்த்த ஆட்டினை கடித்த அயல் வீட்டாரின் நாயினை அழைத்து சென்று தூக்கிலிட்டு படுகொலை செய்த பெண் இன்று மிருகவதை தடுப்பு சட்டத்தின் கீழ், கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த பெண்ணுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும்...

துவிச்சக்கரவண்டி விழிப்புணர்வு பயணம் !

சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க வலியுறுத்தி கிளிநொச்சியிலிருந்து மாங்குளம் ஒலுமடு வரை துவிச்சக்கரவண்டி விழிப்புணர்வு பயணம் நடைபெற்றுள்ளது.  உடல் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாத சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க வலியுறுத்தி குறித்த துவிச்சக்கர வண்டி பயணம் இன்று காலை கிளிநொச்சி அம்மாச்சி உணவகத்திற்கு முன்பாக ஆரம்பித்து மாங்குளம் ஒலுமடுவில் உள்ள Kk இயற்கை முறை பண்ணையில் நிறைவடைந்தது. குறித்த ஆரம்ப நிகழ்வில்...

அமெரிக்கா உயர் அதிகாரிகள் டயஸ் கன்னிவெடி அகற்றும் பிரதேசங்களுக்கு களவிஜயம் !

இலங்கையில் இடம் பெற்ற யுத்தத்தின் போது இரு தரப்பினரினால் விதைக்கப்பட்டுள்ள கன்னிவெடிகளை அகற்றும் வேலை திட்டங்களுக்காக பல நிறுவனங்கள் காணப்படுகின்றன. இருப்பினும் குறிப்பிடத்தக்க ஒரு சில கன்னிவெடிகளை அகற்றும் நிறுவனமான டயஸ் நிறுவனமானது மனித வலுவை கொண்டு செயற்பட்டு வருகின்றது. இவ் நிறுவனத்துக்கு நிதி பங்களிப்பு செய்து வரும் நாடுகளில் ஒன்றான அமெரிக்காவின் உயர் அதிகாரிகாரிகள் மற்றும்...

சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்..!

இரணைமடுக் குளத்தில் நீராடச் சென்ற 14 வயது சிறுவர் காணாமல் போன நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி நீர்ப்பாசன குளமான இரணைமடுக் குளத்தில் நீராடுவதற்காக காணாமல் போன சிறுவனும், அவனது சகோதரன் மற்றும் இரு நண்பர்களுமாக சென்றுள்ளனர். காலை 11.30 மணியளவில் நீராடச் சென்ற இவர்களில் செல்வரத்தினம் றுசாந்தன் எனும் 14 வயதுடைய சிறுவன் நீரில் மூழ்கியுள்ளார்....

மாங்குளம் பகுதியில் பாரிய விபத்து…!

முல்லைத்தீவு - மாங்குளத்தில் நேற்றிரவு (25.06) இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேரூந்து ஏ-9 வீதியின் பனிச்சங்குளம் பகுதியில் நேற்றிரவு இயந்திரக் கோளாறுக்குள்ளாகியுள்ளது. இதன்போது நிறுத்தப்பட்ட பஸ்ஸின் பின்புறமாக பழுதுபார்க்கும் நடவடிக்கையில் சாரதியும் சில பயணிகளும் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அதே திசையில் பயணித்த லொறி மோதி...
- Advertisement -spot_img

Latest News

காகிதத்தில் கோடீஸ்வரரான பெண்; போலி நாணயத்தாள்கள் மீட்பு

கொழும்பு,கொட்டிக்காவத்தையில் நடத்தப்பட்ட சோதனை ஒன்றின் போது, ​​700,000 அமெரிக்க டொலர் முகமதிப்புள்ள 60 கட்டு,போலி நாணயத்தாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சம்பவம் தொடர்பில் 53 வயதான இலங்கைப் பெண்...
- Advertisement -spot_img