Sunday, June 14, 2026
No menu items!

மாம்பழங்கள்

இரசாயனத்தில் பழுக்கவைத்த மாம்பழங்களை எப்படி கண்டுபிடிப்பது?

கோடைகாலம் மாம்பழங்களின் காலமாகும். இது கோடை காலத்தில் தான் விளையும். இதனால் மக்கள் அதிகமாக மாம்பழங்களை வாங்குவார்கள். இதை பயன்படுத்தி சந்தைப்படுத்துபவர்கள் இயற்கைக்கு மாறான முறையில் ரசாயனங்களைப் பயன்படுத்தி பச்சை மாம்பழங்களை பழுக்க வைக்கின்றனர். வலுக்கட்டாயமாக பழுக்க வைக்கப்படும் இந்த மாம்பழங்கள் இயற்கையாகவே பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களிலிருந்து வித்தியாசமாக நமக்கு தெரிவதில்லை. நாமும் அதை முட்டாள் போல வாங்கி...

கிளிநொச்சி பளைபகுதியில் 6 இலட்சத்திற்கு ஏலம் மாம்பழம்!

கிளிநொச்சி பளை கச்சார் வெளி தான்தொன்றி பிள்ளையார் கோவில் பூசைக்கு வைக்கப்பட்ட மாம்பழம் 6 இலட்சம் ஏலம்போயுள்ளது. வடக்கில் கிளிநொச்சி மாவட்டத்தின் பளைப்பகுதியில் கச்சார் வெளி தான்தோன்றி பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த மகோட்சவ விஞ்ஞாபனம் 13.07.2024 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி திருவிழாக்கள் நடைபெற்று வரும் நிலையில் 5ம் திருவிழாவான மாம்பழத்திருவிழா 17.07.2024 இன்று நடைபெற்றுள்ளது . வசந்தமண்டப...
- Advertisement -spot_img

Latest News

சிறுமி துஷ்பிரயோகம்: 65 வயது நபர் கைது

புத்தளம்,  மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருகுவட்டவ பகுதியில் 5 வயதான முன்பள்ளி  சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 65 வயது வியாபாரி ஒருவர் கைது...
- Advertisement -spot_img