Thursday, April 30, 2026
No menu items!

மார்கோ ரூபியோ

இராணுவ புரட்சிச் சதி – பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி போல்சனாரோவுக்கு 27 ஆண்டு சிறைத்தண்டனை!

பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவுக்கு இராணுவ புரட்சியை ஏற்படுத்த சதி செய்த குற்றச்சாட்டில் 27 ஆண்டுகள் 3 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2022 ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவிடம் தோல்வியடைந்த போல்சனாரோ, தனது ஆட்சியை தக்கவைக்க இராணுவ புரட்சியை நடத்த சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற...

இலங்கைக்கு வாழ்த்து தெரிவித்த அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர்..!

இலங்கையின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ தனது வாழ்த்துக்களைத் தெரிவித்து, ஜனநாயக விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட வலுவான அமெரிக்க - இலங்கை கூட்டாண்மையை மீண்டும் உறுதிப்படுத்தினார். பிராந்திய ஸ்திரத்தன்மைக்காக வர்த்தகம், முதலீடு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதை அவர் வலியுறுத்தினார். இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சுங் தனது உணர்வுகளை...

டொனால்ட் ட்ரம்ப்பின் அமைச்சரவையின் முதலாவது உறுப்பினர் நியமனம்!

அமெரிக்காவின் அடுத்த இராஜாங்க செயலாளராக ஃபுளோரிடா செனட்டர் மார்கோ ரூபியோ தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவரது நியமனத்தை அமெரிக்க செனட் சபை உறுதிப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் அமைச்சரவைக்கு முதலாவது உறுப்பினராக மார்கோ ரூபியோ நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த காலங்களில் செனட் வெளியுறவுக் குழுவில் பணியாற்றிய அவர், ஈரான் மற்றும் மார்கோ ரூபியோவுக்கு எதிராக கடுமையான நிலைப்பாடுகளை...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img