Thursday, April 30, 2026
No menu items!

மாவடிப்பள்ளி

வயல் வெளிகளில் சஞ்சரிக்கும் காட்டு யானைகள் – பிரதேசவாசிகளின் கோரிக்கை..!

அம்பாறை மாவட்டத்தின் மாவடிப்பள்ளி வயல் கண்டங்களில் காட்டுயானைகள் சஞ்சரிப்பதை பிரதேச வாசிகள் அவதானித்துள்ளனர். பெரும்போக நெற்பயிர்செய்கை அறுவடை முடியும் தறுவாயிலில் பட்டியாக நூற்றுக்கு மேற்பட்ட யானைகளை காணலாம். அவற்றுள் அதிகமானவை குட்டி யானைகளாக காணப்படுகின்றதையும் அவதானிக்க முடிந்ததாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர். இதனை பார்வையிட மக்கள் கூட்டமும் வருகை தருகின்றனர். காட்டுயானைகள் கூட்டமாக இருப்பதனால் மக்களுக்கு பாதிப்பு இல்லை...

நூதனமான முறையில் திருட்டு – குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி.!

காரைதீவு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாவடிப்பள்ளி பகுதியில் நகை, பணம் காணாமல் போய் உள்ளதாக இன்றையதினம் (05/03/2025) திகதி பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைக்க பெற்றுள்ளது. இந்நிலையில் குறித்த காணாமல் போன நகைகள் அடங்கிய வீடானது காரைதீவு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மாவடிப்பள்ளி பிரதேச வீடு என்பதும் காரைதீவு பொலிஸாருக்கு தெரியவந்ததை அடுத்து பொலிஸார் உடன் விஜயம்...

மாவடிப்பள்ளி ஊரின் பெயர் பலகை காட்டு யானைகளளால் சேதம்!பிரதேசவாசிகள் விசனம்!

அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ஆறு குர்ஆன் மத்ரஸா மாணவர்கள் நீரில் மூழ்கி மரணமான சம்பவத்தைத் தொடர்ந்து அம்பாரை மாவட்டத்தின் மாவடி பள்ளி பிரதேசம் பலரின் கவனத்தையும் ஈர்த்த பிரதேசமாக மாறியுள்ளது. இந்நிலையில் மாவடிப்பள்ளி பிரதேசத்திற்கு வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரித்து காணப்படுகிறது. குறித்த மாவடிப்பள்ளி பிரதேசத்தின் பெயர்...

கண் பார்வை இழந்தவர் அல்-குர்ஆனை மனனமிட்டு சாதனை..!

மாவடிப்பள்ளி நம்பிக்கையாளர் சபையின் ஏற்பாட்டில் மாவடிப்பள்ளியைச் சேர்ந்த  பிறவியிலேயே தனது இரு கண் பார்வையை இழந்த அல் ஹாபிழ் அப்துல்லாஹ்வை மாவடிப்பள்ளி நம்பிக்கையாளர் சபையினர் மற்றும் மாவடிப்பள்ளி மக்கள் கௌரவித்தனர். மேலும் இந்த உலகத்தை நான் பார்க்கவில்லை என்றாலும் இந்த உலகம் என்னை பார்க்க வேண்டும்" என்ற ஒரு குறிக்கோளோடு  அல்-குர்ஆனை மனனம் இட்டு ஹாபிழாக...

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட உழவு இயந்திரம் – காணாமல் போயிருந்த 8 பேரும் சடலமாக மீட்பு..!

காரைதீவு – மாவடிப்பள்ளி பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் உழவு வண்டியொன்று அடித்துச் செல்லப்பட்டதையடுத்து காணாமல் போயிருந்த மற்றுமொரு சிறுவனும் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதன்படி, அனர்த்தத்தில் காணாமல் போயிருந்த 8 பேரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். நிந்தவூர் பகுதியிலிருந்து மதரஸா பாடசாலை ஒன்றில் பயிலும் மாணவர்களுடன் சம்மாந்துறை நோக்கிப் பயணித்த உழவு வண்டியொன்று கடந்த 26ஆம் திகதி இரவு வெள்ளத்தில்...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img