மினுவங்கொடை
உள்நாட்டுச்செய்திகள்
ஹெராயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது..!!
மினுவங்கொடை - உன்னருவ பகுதியில் 10 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் மதிப்புள்ள ஹெராயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோனஹேன காவல் சிறப்பு அதிரடிப்படை முகாமின் அதிகாரிகள் நேற்று நடத்திய சோதனையின் போதே இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபரிடமிருந்து 1.66 கிலோ கிராம் ஹெராயின் மற்றும் 308...
புதிய செய்திகள்
மினுவங்கொடை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் இருவர் கைது!
மினுவங்கொடை – பத்தடுவத்த சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜா-எல மற்றும் ஏக்கல பகுதிகளில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 20 மற்றும் 21 வயதுடையவர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 26 ஆம் திகதி, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் முச்சக்கர வண்டியில் வந்த ஒருவர் மீது துப்பாக்கிச்சூடு...
புதிய செய்திகள்
கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு சிம் அட்டைகளை வழங்கியவர்கள் கைது!
கணேமுல்ல சஞ்சீவவின் கொலையுடன் தொடர்புடைய மேலும் இரண்டு சந்தேகநபர்கள் மினுவங்கொடை பகுதியில் வைத்து கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மினுவங்கொடையை சேர்ந்த 28 மற்றும் 31 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலைக்கு உதவிய குற்றச்சாட்டிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
குற்றத்தைச் செய்யப் பயன்படுத்திய சிம் அட்டைகளை வழங்கி கொலைக்கு உதவியதற்காகவும்...
புதிய செய்திகள்
ஏழரைக் கோடி ரூபாவை கொள்ளையிட்டு சென்ற சந்தேகநபர் டுபாய்க்கு தப்பியோட்டம்!
மினுவாங்கொடை பகுதியில் ஏழரைக் கோடி ரூபாவுடன் கைதுசெய்யப்பட்ட பிரதான இரண்டு சந்தேகநபர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய ஒருவர் கொள்ளையின் எஞ்சிய பணத்துடன் துபாய்க்குத் தப்பிச் சென்றுள்ளார்.
மினுவாங்கொடை பகுதியில் 40 இலட்சம் ரூபாவுடன் தலைமறைவாகியிருந்த பிரதான சந்தேக நபர்கள் இருவரும் நேற்று கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து ஹெரோயின் போதைப்பொருளும் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மினுவாங்கொடை பகுதியில் வைத்து,...
Latest News
மீன்பிடி படகில் இருந்து 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்பு
பல நாள் மீன்பிடிப் படகு ஒன்றிலிருந்து சுமார் 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்தார்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார்...


