Tuesday, June 30, 2026
No menu items!

மின்சாரம்

மின்சாரம் தாக்கி ஆறு வயது சிறுவன் உயிரிழப்பு…!

வெயங்கொடை, அலவல பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (25.10.2024) மின்சாரம் தாக்கி ஆறு வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக அத்தனகல்ல பொலிஸார்  தெரிவித்துள்ளனர். வெயங்கொடை, அலவல பிரதேசத்தைச் சேர்ந்த 06 வயதுடைய தேஜான் தினுவர என்ற சிறுவனே உயிரிழந்துள்ளான். இது தொடர்பில் தெரியவருவதாவது, இந்த சிறுவன் தனது வீட்டிற்குள் விளையாடிக் கொண்டிருக்கும் போது சமையல் அறையில் உள்ள குளிர்சாதனப் பெட்டியின் கீழ்...

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை மறுபரிசீலனை செய்ய புதிய குழு!

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சகம் சமீபத்திய காலங்களில் ஒப்புக் கொள்ளப்பட்ட பல்வேறு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை மறுபரிசீலனை செய்ய ஒரு குழுவை நியமித்துள்ளது. மன்னார் காற்றாலை மின் திட்டம் உட்பட தோராயமாக 40 காற்றாலை மற்றும் சூரிய மின்சக்தி திட்டங்களை இந்த குழு மீளாய்வு செய்யும் என அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால தெரிவித்துள்ளார். இந்த...

மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் உயிரிழப்பு!

அம்பாந்தோட்டை, லுனுகம்வெஹெர பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மின்சாரம் தாக்கி இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். யமுனா சதமாலி ஜயதிலக்க என்ற 28 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே உயிரிழந்துள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது, உயிரிழந்த தாயார் தனது வீட்டின் ஜன்னலில் துணியை பொருத்துவதற்காகச் சுவரில் ஆணி அடித்துக் கொண்டிருந்துள்ளார். இதன்போது, உயிரிழந்த தாயாரின் இரண்டரை வயது குழந்தை, இரும்பு...

யாழில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி…!

யாழ்ப்பாணம் - அனலைதீவு பகுதியில் மின்சாரம் தாக்கி ஆணொருவர் வெள்ளிக்கிழமை (18.10)  ஒருவர் உயிரிழந்துள்ளார். ஐந்தாம் வட்டாரம், அனல தீவு பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய நபரே  உயிரிழந்துள்ளார். ஐயனார் கோவிலில் பாடலை ஒலிபரப்பு செய்வதற்கு மின் இணைப்புக்களை வழங்கிய வேளை மின்சாரம் தாக்கியுள்ளது. ஆலயத்தில் நின்றவர்கள் அவரை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும், அவர்...

ஜப்பானில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம்!

ஜப்பானில் உள்ள நோடா பகுதியில் இருந்து 48 கிலோமீற்றர் தொலைவில் கிழக்கு-வடகிழக்கு திசையில் இன்று காலை 4.38 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலநடுக்கமானது 5.1 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் தாக்கம் ஜப்பானில் உள்ள இவாட்டே, அகிடா, அமோரி, ஹோகடோ மற்றும் மியாகி ஆகிய மாகாணங்களிலும் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சுனாமி...

24 ஆண்டுகளுக்கு முன்  கொலை செய்த நபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது!

2000ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இமதுவ பிரதேசத்தில் நபரொருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 50 வயதுடைய நபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீண்ட விசாரணையின் பின்னர் குறித்த நபருக்கு காலி மேல் நீதிமன்றம் நேற்று தண்டனை வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மின்சார விநியோகத்தை சட்டவிரோதமாக தட்டியதாகவும், பாதிக்கப்பட்டவரை மின்சாரம் தாக்கி உயிரிழக்கச் செய்ய கவனமாக திட்டமிட்டதாகவும் அவர்...

மின் கட்டண சூத்திரத்தை திருத்துவதற்கான ஆய்வு ஆரம்பம்!

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சகம் தற்போதைய மின் கட்டண சூத்திரத்தை திருத்துவதற்கான ஆய்வு தொடங்குவதாக அறிவித்துள்ளது. மேலும் நுகர்வோருக்கு உகந்த மின்சார கட்டண முறையை அறிமுகப்படுத்துவதே இந்த திருத்தத்தின் நோக்கமாக உள்ளதாக அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால தெரிவித்துள்ளார். புதிய வழிமுறை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர், மின்வலு அமைச்சராக இருக்கும் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படும். திருத்தப்பட்ட சூத்திரம் பின்னர்...

வெளியிட்ட அசாதாரண வர்த்தமானி !

மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செப்டம்பர் 5 ஆம் திகதி வியாழக்கிழமை வெளியிட்ட அசாதாரண வர்த்தமானி மூலம் அறிவித்துள்ளார். 1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் பிரிவு 2 இன் கீழ் வெளியிடப்பட்ட வர்த்தமானி, மின்சாரம், பெட்ரோலிய...

கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் பணிப்பாளரின் விசேட அறிவிப்பு..!

வீட்டு உபயோகத்திற்குத் தேவையான மின்சாரத்தை உயரத்தில் பறக்கும் பட்டங்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளதாக வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞான பிரிவின் கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார். அண்மையில் நுவரெலியாவில் நடைபெற்ற பட்டத் திருவிழாவின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.திருவிழாவின் போது நடத்தப்பட்ட சோதனையைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. காற்றாலை மூலம்...

ஆரம்பிக்கப்படவுள்ள கலப்பு மின் திட்டங்கள்..!

இந்திய நிதியுதவியின் கீழ் நெடுந்தீவு, நயினாதீவு மற்றும் அனலைத்தீவில் கலப்பு மின் திட்டங்கள் அமைக்கப்பட உள்ளன. இது தொடர்பான முதல் தவணை நிதியை இந்தியா நேற்று (28.08) உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஷாவினால் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுலக்ஷன ஜயவர்தன மற்றும் இலங்கை சுனித்யா எரிசக்தி அதிகாரசபையின் தலைவர்...
- Advertisement -spot_img

Latest News

பிள்ளையானுக்கு ஜூலை 13 வரை விளக்கமறியல்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும்,சிவநேசதுரை சந்திரகாந்தன் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற 5 கொலைகள் தொடர்பில் எதிர்வரும் ஜூலை 13 ஆம் திகதி வரை...
- Advertisement -spot_img