Friday, June 5, 2026
No menu items!

மியன்மார்

மியன்மார் சைபர் கிரைம் மோசடி முகாம்களில் இருந்து இலங்கையர்கள் மீட்பு..!

மியன்மாரில் மியாவாடி பகுதியில் உள்ள சைபர் கிரைம் மோசடி முகாம்களில் இருந்து 14  இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மியன்மார் மற்றும் தாய்லாந்தில் உள்ள இலங்கை தூதரகங்களின் ஒத்துழைப்பு மற்றும்  மியன்மார் மற்றும் தாய்லாந்து அரசாங்கங்களின் ஆதரவுடன் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு இவர்களை மீட்டுள்ளது. இவ்வாறு மீட்கப்பட்டவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (3/18/2025) நாட்டுக்கு அழைத்துவரப்படுவார்கள் என வெளிவிவகார அமைச்சு...

மியன்மார் சைபர் முகாமில் சிக்கித்தவிக்கும் இலங்கையர்கள்..!

மியன்மாரில் உள்ள சைபர் முகாம்களில் மேலும் நான்கு இலங்கையர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. பிரதி வெளியுறவுத்துறை அமைச்சர் அருண் ஹேமசந்திர இதனை தெரிவித்துள்ளார். இந்நிலையில், அவர்களின் விடுதலை குறித்து ஆலோசித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர்களில் ஒருவர் தப்பிச் சென்றுவிட்டதாக மியான்மரில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது. மியான்மரில் உள்ள சைபர் முகாம்களில் தடுத்து...

மியன்மாரில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்க முடிவு – வெளிவிவகார அமைச்சு..!

மியன்மாரில் இணையவழி மோசடி முகாமில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்கும் நடவடிக்கையில் சீனா மற்றும் தாய்லாந்து ஒத்துழைப்புகளை வழங்கி வருவதுடன், கூடிய விரைவில் எஞ்சியுள்ள 14 பேரையும் இலங்கைக்கு அழைத்த வரப்படுவார்கள் என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்தள்ளது. மியன்மாரில் உள்ள இணையவழி மோசடி முகாமில் 56 இலங்கையர்களில்  பல்வேறு நடவடிக்கைகள் மூலம் பலர் மீட்கப்பட்டுள்ளனர். இலங்கையர்கள் அடங்கிய...

அரசாங்கம் சர்வதேச சட்டங்களை மதித்துச் செயற்பட வேண்டும் ;  ரிஷாட் பதியுதின்!

மியன்மார் ஏதிலிகள் விடயத்தில் அரசாங்கம் சர்வதேச சட்டங்களை மதித்துச் செயற்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதின் கேட்டுக்கொண்டுள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போது இந்த விடயத்தைக் குறிப்பிட்டிருந்தார். ஏதிலிகள் விடயம் தொடர்பில் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதம் தொடர்பிலும் நாடாளுமன்றத்தில் நினைவுபடுத்தினார். மியன்மார் ஏதிலிகளை மீண்டும் அவர்களின் நாட்டிற்கு அனுப்பாமல் ஐக்கிய நாடுகள் அகதிகள் முகவரகத்தின் உதவியோடு...

ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ள ரிஷாட்..!

இலங்கையில் தஞ்சமடைந்துள்ள ரோஹிங்கியா ஏதிலிகள் தொடர்பில் சர்வதேச சட்டத்துக்கு அமைய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கோரி நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அண்மையில் படகு மூலம் இலங்கையில் தஞ்சமடைந்த 102 ரோஹிங்கியா ஏதிலிகள் திருகோணமலைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இந்தநிலையில் குறித்த விடயம் தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்...

சைபர் கிரைம் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை மீட்பதற்கு உதவியை நாடிய பிரதமர்!

மியன்மாரின் மியாவாடி பிராந்தியத்தில் சைபர் கிரைம் முகாம்களில் இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை மீட்பதற்கு தாய்லாந்து அரசாங்கத்தின் உதவியை பிரதமர் ஹரினி அமரசூரிய கோரியுள்ளார். பிரதம மந்திரி அலுவலகத்தின்படி, பிரதமர் அமரசூரிய தாய்லாந்து அரசாங்கத்தின் உதவியைக் கோரினார், மீட்புப் பணிகளுக்கு மியான்மர் அரசாங்கம் மற்றும் சர்வதேச குடியேற்ற அமைப்பு (IOM) உதவியது. தாய்லாந்து தூதுவர் பைட்டூன் மஹாபன்னபோர்னுடன்...

யாகி சூறாவளி காரணமாக 220 பேர் பலி!

யாகி சூறாவளி காரணமாக மியன்மாரில் இதுவரை 220 பேர்வரை உயிரிழந்ததாக அந்த நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது. இதுவரையில் 80 பேர் தேடப்பட்டு வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. வியட்நாம், லாவோஸ், தாய்லாந்து மற்றும் மியன்மார் ஆகிய நாடுகளில் இச் சூறாவளியின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது.

அடிமை முகாமில் இருந்து விடுவிக்கப்பட்ட இலங்கையர்கள்..!

மியன்மாரில் உள்ள இணைய அடிமை முகாமில் விருப்பமின்றி தடுத்து வைக்கப்பட்டிருந்த 20 இலங்கை இளைஞர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்கள் நேற்று (14.08)பிற்பகல் தாய்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் பாதுகாப்பாக உள்ளதாகவும் மியன்மாரில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. குறித்த இளைஞர்கள் மியாவாடி நகரில் உள்ள சைபர் அடிமை முகாமில் வைக்கப்பட்ட நிலையில் பல்வேறு இணைய குற்றங்களில் ஈடுபட வேண்டிய கட்டாயம்...

மியன்மாரில் பணயக்கைதியான இலங்கையர்கள்

மியன்மாரில் பயங்கரவாதிகளிடம் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்பது தொடர்பில் குறித்த பயங்கரவாத குழுவுடனான பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மியன்மார் உள்துறை அமைச்சரின் இணக்கப்பாட்டை தொடர்ந்து பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மியன்மாருக்கான இலங்கை தூதுவர் ஜானக்க பண்டார தெரிவித்துள்ளார். மியன்மாரின் ,  தாய்லாந்து எல்லையில் அமைந்துள்ள சைபர் குற்றப் பிரதேசம் என அடையாளப்படுத்தப்படுகின்ற இடத்தில் இலங்கையின் 56 இளைஞர், யுவதிகள் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளமை...
- Advertisement -spot_img

Latest News

ரன்வீருக்கு விடுத்த தடையை திரும்ப பெற்ற திரைத்துறை அமைப்பு

மேற்கு இந்திய சினிமா பணியாளர்களது கூட்டமைப்பு (FWICE), நடிகர் ரன்வீர் சிங்குக்கு எதிராக பிறப்பித்திருந்த ஒத்துழையாமை (அவருடன் பணியாற்ற வேண்டாம் என்ற) உத்தரவை (NCD) திரும்பப்...
- Advertisement -spot_img