Tuesday, April 28, 2026
No menu items!

மீனவர்

இந்திய மீனவர்களுக்கு 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை..!

இலங்கை கடல் எல்லை பகுதியில் பல்வேறு சந்தர்ப்பங்களில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 17 பேருக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையும் மேலும் ஒரு மீனவருக்கு இரண்டரை லட்சம் ரூபா தண்டப் பணமும் விதித்து விடுதலை செய்யுமாறு மன்னார் நீதவான்  நேற்று வெள்ளிக்கிழமை (7/3/2025) மாலை தீர்ப்பு வழங்கியுள்ளது அதே நேரம் நபர்...

தவறை உணர்ந்த அரசாங்கம் – மீனவர்களுக்கு மாற்றிக் கொடுக்கப்பட்ட வலைகள்..!

வடமராட்சி கிழக்கு உடுத்துறை மீனவர்களுக்கு வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் தாம் கையளித்த வலைகள் தரமற்றதென உணர்ந்து மீளப்பெற்று தரமான வலைகளை நேற்று (7/3/2025) கையளித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, சில மாதங்களுக்கு முன்பு தடை செய்யப்பட்ட தரமற்ற வலைகளை வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் கொள்வனவு செய்து அதிக வரி...

14 இந்திய மீனவர்கள் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைப்பு..!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள் நேற்று வியாழக்கிழமை (6/3/2025) இரவு கைது செய்யப்பட்டு தாழ்வுபாடு கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்ட  நிலையில்,குறித்த மீனவர்கள் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து படகு ஒன்றில் தென் கடல் பகுதியில் மீன் பிடியில் ஈடுபட்ட 14...

இலங்கை மீனவர் பிரச்சினையை இந்தியாவே தீர்க்கலாம் – பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு..!

‘‘வடக்கு கடலில் இலங்கை மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினையை இந்தியாவால் சுலபமாகத் தீர்த்துவைக்கலாம். அதுவே இந்தியா வடக்கு தமிழர்களுக்குச் செய்யும் உதவியாகவும் இருக்கும்’’ என அமைச்சரும் சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க நேற்று (05/03/2025) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். வரவு செலவுத் திட்டத்தின் மீன்பிடி அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போது மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும்...

வடக்கில் இந்தியாவை தவிற வேறு நாட்டிற்கு அனுமதி கிடையாது – அடைக்கலநாதன் எம்.பி..!

வடக்கில் இந்தியாவை மீறி எந்தவொரு நாட்டின் தலையீட்டையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். சீனா, வடக்கிலே என்ன அர்த்தத்தோடு மீனவர்களை நாடுகிறது எனவும் அவர் கேள்வியெழுப்பினார். இன்று (05/03/2025) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கடந்த கால அரசாங்கங்கள் செய்கின்ற தவறுகளை சுட்டிக்காட்டும் நிலைமை இருக்காமல், உங்களை நம்பி...

மீனவர்களின் தீக்குளிப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு – தொடரும் போராட்டம்!

தங்கச்சிமடத்தில் இன்று (3/4/2025)  நடைபெற இருந்த மீனவர்களின் தீக்குளிப்பு போராட்டம் தற்காலிமாக ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் காத்திருப்பு போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் தெரிவித்துள்ளனர். எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும் மீன்பிடி விசைப்படகு களையும், எந்தவித நிபந்தனையும் இன்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்,...

தொடரும் இராமேஸ்வரம் மீனவர்களின் போராட்டம்..!

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும் படகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்களின் கால வரையற்ற வேலை நிறுத்தம் எட்டாவது நாளாக தொடர்கின்றது. இந்நிலையில் மீனவர்கள் தங்கச்சி மடத்தில்  நான்காவது  நாளாக உள்ளிருப்பு மற்றும் காத்திருப்பு  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது  திருவோடு ஏந்தி  பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு நடவடிக்கை எடுக்காத...

துறைமுகத்தில் தமது இஷ்டப்படி வேலைத்திட்டத்தை செய்யும் அதிகாரிகள் – மீனவர் குற்றச்சாட்டு..!

மீனவர்களின் கருத்துக்களை உள்வாங்காது கெங்காதேவி துறைமுகத்தை, அதிகாரிகள் தன்னிச்சையாக அபிவிருத்தி செய்து வருவதால் எந்தவிதமான பிரயோசனமும் இல்லை என சுழிபுரம் கெங்காதேவி கடற்றொழிலாளர் சங்க மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில், கடற்றொழில் அமைச்சின் மூலம் எமது கடற்றொழில் சங்கத்துக்கு 10 இலட்சம் மற்றும் 8 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டது. இரண்டு நிதியையும் பயன்படுத்தி எமது துறைமுகத்தை...

மீனவ அமைப்புக்களின் ஆர்ப்பாட்டப் பேரணி – மகஜர் கையளிப்பு..!

வடக்குக் கடலில் இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய மீன்பிடியைக் கண்டித்து வடக்கு மாகாண மீனவ அமைப்புகளால் யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது. யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டத்தில் போராட்டத்தை ஆரம்பித்த போராட்டக்காரர்கள், யாழ்.மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்களம் வரை பேரணியாக சென்று அங்கு மகஜர் ஒன்றை யாழ்.மாவட்ட கடற்றொழில் நீரியல்வள பணிப்பாளரிடம் கையளித்தனர். அதனைத்...

தமிழக அரசை கடுமையாக சாடும் மீனவ அமைப்புக்கள்..!

தமிழக அரசு சட்ட விரோதமான முறையில் இலங்கை கடற்பரப்பில் நுழைகின்ற மீனவர்களை கட்டுப்படுத்த தவறியுள்ளது என மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்கத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்தார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் நேற்று (24/02/2025) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைகின்ற...
- Advertisement -spot_img

Latest News

நிதி அமைச்சின் செயலாளர் வீட்டின் முன் போராட்டம்;சாணம் வீசப்பட்ட சம்பவமும் பதிவு

அக்குரேகொட, பெலவத்தவில் உள்ள நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெருமவின் இல்லத்திற்கு வெளியே சுகீஸ்வர பண்டார தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியின் ஆதரவாளர்கள், இன்று (28)...
- Advertisement -spot_img