Wednesday, April 29, 2026
No menu items!

முகவர்

கூடுதல் விலைக்கு அரிசியினை விற்று இலாபம் தேடும் வர்த்தகர்களுக்கு எதிராக புகார்!

மண்முனைப் பற்று பிரதேசத்தில் ஒரு சில சில்லறை வர்த்தக கடைகளில் அரிசி இருந்தும் கூடுதல் விலைக்கு விற்பதற்காக அரிசியினை பதுக்கி வைத்திருப்பதாக நுகர்வோர் பலர் புகார் தெரிவித்துள்ளனர். குறிப்பாக பாலமுனை பிரதேசத்தின் ஒரு சில கடைகளில் அரிசி கட்டுப்பாட்டு விலைகளை மீறி விற்பதாகவும் சில கடைகளில் அரிசி இருந்தும் கூடுதல் விலைகளுக்கு விற்பதற்காக கடை உரிமையாளர்கள்...

மட்டக்களப்பில் போத்தலில் அடைத்து தரமற்ற நெய் விற்பனை செய்த கம்பனி முகவர்!

மட்டக்களப்பில் போத்தலில் அடைத்து தரமற்ற நெய் விற்பனை செய்த கம்பனி முகவர் மற்றும் கர்ப்பிணி பெண்கள் குழந்தைகளுக்காக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்த தரமற்ற சத்துமா கம்பனி உரிமையாளர் ஆகிய இருவரையும் 76 ஆயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறு மட்டக்களப்பு  நீதிமன்ற நீதவான் நேற்றுமுந்தினம் வியாழக்கிழமை (11) உத்தரவிட்டுள்ளார். இதைதொடர்ந்து இரு பொருட்களையும் வர்த்தக நிலையங்களில் இருந்து...
- Advertisement -spot_img

Latest News

மின் கட்டண திருத்தம்; பொது மக்களின் ஆலோசனைகளை கோரியுள்ள அரசு

2026 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டுகளுக்கான செலவு மதிப்பீட்டை நெஷனல் சிஸ்டம் ஒபரேட்டர் (பிவிடி) லிமிடெட் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து, இலங்கை பொதுப் பயன்பாடுகள்...
- Advertisement -spot_img