Saturday, June 13, 2026
No menu items!

முன்னாள் உறுப்பினர்

ஹோமாகமவில் துப்பாக்கிச் சூடு; பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் உயிரிழப்பு!

ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சாந்த முதுன்கொடுவ துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மீகொட – ஆட்டிகல வீதியில் உந்துருளியில் சென்று கொண்டிருந்தபோது, சிற்றூந்தில் வந்த மர்ம நபர்கள் அவரை சுட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அவர் ஹோமாகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்ததாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் மரணம்!

கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஜயந்த டி சில்வா தனது 78 ஆவது வயதில் காலமானார். மேல் மாகாண சபையின் (WPC) முன்னாள் உறுப்பினரான திரு. டி சில்வா, 1988 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து பாடசாலை மாணவர்களுக்கு நிலையான மற்றும் ஏனைய உபகரணங்களை வழங்கிய 'பிரக்ன பிரதீபா' திட்டத்திற்கு இணையானவர். ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP)...

வாழ்க்கைச் செலவை குறைக்காவிட்டால் அரசுக்கு எதிரான போராட்டங்கள் வலுவடையும் ; சபா குகதாஸ் !

நாட்டில் 15 லட்சம் அரச உத்தியோகத்தர்களைக் கொண்ட தொழிற் சங்கங்கள் தொடர்ச்சியான பாரிய தொழிற்சங்கப் போராட்டங்களை சம்பள உயர்வு கோரி அரசாங்கத்திற்கு எதிராக மேற் கொள்கின்றனர். இதனை உரிய முறையில் எதிர் கொள்ள அரசு தயாராக இல்லை காரணம் நாட்டின் வீழ்ச்சியடைந்த பொருளாதாரம் துளியளவு கூட மீள எழவில்லை மாறாக மக்கள் மீது திணிக்கப்பட்ட வரி...
- Advertisement -spot_img

Latest News

சிறுமி துஷ்பிரயோகம்: 65 வயது நபர் கைது

புத்தளம்,  மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருகுவட்டவ பகுதியில் 5 வயதான முன்பள்ளி  சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 65 வயது வியாபாரி ஒருவர் கைது...
- Advertisement -spot_img