Thursday, August 6, 2026
No menu items!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்

கல்வித் தகைமைகளை கோரும் ஆஷூ மாரசிங்க – அதிர்ச்சியில் எம்.பிக்கள்..!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஆஷூ மாரசிங்க, இம்முறை நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 225 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகைமைகள், தொழில் மற்றும் சொத்து அறிக்கைகளை கோரி தகவல் அறியும் சட்டத்தின் கீழ் மூன்று விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளார். இலங்கை நாடாளுமன்றத்தில் பொதுச்செயலாளர், ஊழல் மற்றும் மோசடி விசாரணை ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்...

மீண்டும் நாளை கூடவுள்ள நாடாளுமன்றம்..!

நாடாளுமன்றம் நாளை செவ்வாய்க்கிழமை (17) கூடவுள்ளது அதன்படி, தற்போது வெற்றிடமாக உள்ள சபாநாயகர் பதவிக்கு புதிய சபாநாயகர் நாளை தேர்வு செய்யப்படவுள்ளார். அதனைத் தொடர்ந்து வழமை போன்று நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. நாளை காலை 9.30 முதல் 10.30 வரையான நேரமானது வாய்வழி பதில்களை எதிர்பார்க்கும் கேள்விகளுக்கு முன்னதாகவே ஒதுக்கப்பட்டிருந்தது. எனினும் புதிய சபாநாயகர் தெரிவு, அமர்வின்...

இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் விவகாரம் தொடர்பில் தீர்க்கமான முடிவு..!

இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் விவகாரம் தொடர்பில் எதிர்வரும் 28 ஆம் திகதி தீர்க்கமான முடிவொன்று எட்டப்படும் என எதிர்பார்ப்பதாக இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார். அன்றைய தினம் இடம்பெறவுள்ள இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எட்டப்படும் அவர் நம்பிக்கை...

பொதுத்தேர்தலில் தோல்வியடைந்துள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க பொதுத்தேர்தலில் தோல்வியடைந்துள்ளார். இதேபோன்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க , திலீத் ஜெயவீர ஆகியோரும் தோல்வியடைந்துள்ளனர்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான அமரர் நடராசா ரவிராஜின் 18 ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு…!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான அமரர் நடராசா ரவிராஜின் 18 ஆவது நினைவு தினம் யாழ். சாவகச்சேரியில் அமைந்துள்ள அன்னாரது நினைவுச் சிலையருகில் நேற்று (10.11.2024) அனுஷ்டிக்கப்பட்டது. அமரர் ரவிராஜின் பாரியார் சசிகலா ரவிராஜ், ஈகைச் சுடர் ஏற்றி நினைவஞ்சலி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். அதனைத் தொடர்ந்து ரவிராஜின் உருவச்சிலைக்கு மலர் மாலை...

பங்களாதேஷ் தேசிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனின் வங்கிக் கணக்குகளை கைப்பற்றிய பங்களாதேஷ் நிதிப் புலனாய்வுப் பிரிவு!

பங்களாதேஷ் தேசிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஷாகிப் அல் ஹசனின் அனைத்து வங்கிக் கணக்குகளையும் பங்களாதேஷ் நிதிப் புலனாய்வுப் பிரிவு (BFIU) கைப்பற்றியுள்ளது. இந்த தகவலை பங்களாதேஷ் வங்கியின் செய்தித் தொடர்பாளர் ஹுஸ்னே அரா ஷிகா புதன்கிழமை ஊடகங்களுக்கு உறுதிப்படுத்தினார். முன்னதாக, அக்டோபர் 2 அன்று, ஷகிப் அல் ஹசன், அவரது...

போலி இலக்கத் தகடு கொண்ட ஜீப் ரக வாகனம் மீட்பு…!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருடையது எனச் சந்தேகிக்கப்படும் ஜீப் ரக வாகனமொன்று நுகேகொடை குற்றவியல் விசாரணை பிரிவினால் மீட்கப்பட்டுள்ளது. கொட்டாவ – லியனகொட பகுதியில் வைத்து குறித்த வாகனம் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த வாகனத்தை மீட்ட போது அதில் பதிவு செய்யப்பட்ட வாகன இலக்கத் தகடு காணப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

உதயகம்மன்பில முன்வைத்த குற்றச்சாட்டுகளை நிராகரித்த இலங்கையின் கத்தோலிக்க திருச்சபை!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில முன்வைத்த குற்றச்சாட்டுகளை இலங்கையின் கத்தோலிக்க திருச்சபை நிராகரித்துள்ளது. உதயகம்மன்பில வெளியிட்ட அறிக்கையில் இரண்டு அரசாங்க அதிகாரிகளிற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள இலங்கை கத்தோலிக்க திருச்சபை தனது மறுப்பினை உத்தியோகபூர்வமாக இன்று அறிவிக்கவுள்ளது. நாங்கள் இன்று எங்களின் நிலைப்பாட்டினையும் கர்தினால் மல்கம் ரஞ்சித்திற்கு எதிராக உதயகம்மன்பில வெளியிட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்த எங்களின்...

பொதுத் தேர்தலில் போட்டியிடவில்லை ; தேசியச் சுதந்திர முன்னணி!

இம்முறைப் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் தலைமையிலான தேசியச் சுதந்திர முன்னணி அறிவித்துள்ளது. அத்துடன் ஆளும் தேசிய மக்கள் சக்திக்குப் பெரும்பான்மை கிடைக்கத் தமது ஆதரவை வெளியிட்டுள்ளது. இதன்படி 24 ஆண்டுகளுக்குப் பின்னர் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல்வீரவன்ச, நாடாளுமன்றத்திற்குப் பிரவேசிப்பதைத் தவிர்க்கிறார்.

பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக நீதிமன்றின் உத்தரவு…!

இராஜகிரிய பிரதேசத்தில் கவனக்குறைவாக வாகனம் செலுத்தி விபத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன்படி, கொழும்பு மேல் நீதிமன்றம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி வரை ஒத்திவைக்க தீர்மானித்துள்ளது. 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி...
- Advertisement -spot_img

Latest News

நாட்டில் 24 சட்டவிரோத சூதாட்ட இணையத்தளங்கள் முடக்கம்

தேவையான அனுமதிப் பத்திரங்கள் இன்றி செயல்படும் 24 சட்டவிரோத சூதாட்ட இணையத்தளங்களுக்கான அணுகலை இலங்கை முடக்கியுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை இலங்கை தொலைத்தொடர்புகள்...
- Advertisement -spot_img