Tuesday, April 28, 2026
No menu items!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்

ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் அணிதிரட்டல் துணைச் செயலாளர் நாயகமாக ஹரின் பெர்னாண்டோ பதவியேற்பு!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ, ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) அரசியல் அணிதிரட்டல் துணைச் செயலாளர் நாயகமாக அதிகாரப்பூர்வமாக கடமைகளை ஏற்றுக்கொண்டார். சிறிகொத்தா கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பலர் பங்கேற்றனர். எதிர்வரும் தேர்தல்களை முன்னிட்டு கட்சித் தலைமையை மறுசீரமைத்து, அடிமட்ட அரசியல் நடவடிக்கைகளை வலுப்படுத்தும் ஐக்கிய தேசியக்...

“கோட்டா கோ கம” தாக்குதல்: முன்னாள் எம்.பிக்கள் உட்பட 31 பேருக்கு எதிராக வழக்கு!

2022 மே 9ஆம் திகதி Galle face இல் நடைபெற்ற “கோட்டா கோ கம” போராட்ட முகாமின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புபட்டதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 31 பேரை அடையாளம் கண்டுள்ளதாக சட்டமா அதிபர் அலுவலகம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அதன்படி, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் இவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகைகள் தாக்கல்...

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உட்பட பலர் மீது தடையுத்தரவு!

பலாலி – தையிட்டி திஸ்ஸ விகாரையை அண்மித்த பகுதிகளில் நாளை வரை சட்டவிரோத ஆர்ப்பாட்டத்தை நடத்துவதற்கு சில தரப்பினருக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உட்பட 27 தரப்பினருக்கு எதிராக இந்த தடை...

தமிழ் தேசியத்தை வலியுறுத்தும் ஆட்சியை தமிழ் கட்சிகள் இணைந்து நிர்வகிக்க வேண்டும் – முன்னாள் எம்.பி!

தமிழர் நிலத்தை தமிழரே ஆட்சி செய்ய வேண்டும் என்ற தமிழ் தேசியத்தை வலியுறுத்தும் ஆட்சியை அனைத்து தமிழ் கட்சிகளும் இணைந்து நிர்வகிக்க வேண்டும் என்ற தீர்ப்பையே தமிழ் மக்கள் உள்ளூர் அதிகார சபை தேர்தலின் மூலம் வழங்கியுள்ளனர் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்பாணத்தில் நேற்று ஊடக சந்திப்பொன்றை முன்னெடுத்து இவ்வாறு...

கரைச்சி பூநகரி பகுதியில் அமைதியான முறையில் நடைபெற்றுவரும் வாக்குப்பதிவுகள்!

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி அதிகார சபை தேர்தல் கரைச்சி பூநகரி பச்சிலைப்பள்ளி ஆகிய பகுதிகளில் மக்கள் தமது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசன் சந்திரகுமார் அவர்கள் திருநகர் பகுதியில் தனது வாக்கினை பதிவு செய்தார். (கிளிநொச்சி நிருபர்-ஆனந்தன்)

ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு ஆறாம் திகதி மக்கள் வாக்குகளால்தண்டனை வழங்க  வேண்டும் – முன்னாள் எம்பி  சந்திகுமார்..!

கிளிநொச்சியில் உள்ள உள்ளுராட்சி மன்றங்களில் கடந்த இரண்டு தடவையும் ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள் ஊழல்,மோசடிகள் , அதிகார துஸ்பிரயோகங்களை தவிர வேறு எதனையும் செய்யவில்லை, இக் காலகட்டத்தில் மக்களின் வரிப்பணம் வீண் விரையம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு  வருகின்ற  ஆறாம் திகதி மக்கள் வாக்குகளால் தண்டனை வழங்க வேண்டும் என முன்னாள்...

ஜே.வி.பியில் இருந்த ஒருவரே பயங்கரவாதிகளுக்குப் பணம் வழங்கியுள்ளார் –  பாட்டலி சம்பிக்க ரணவக்க!

ஜே.வி.பியின் தேசியப் பட்டியலில் இருந்த இப்ராஹிம் என்பவரே ஏப்ரல் 21 தாக்குதலை மேற்கொண்ட பயங்கரவாதிகளுக்குப் பணம் மற்றும் அதிகாரம் என்பவற்றை வழங்கியுள்ளதாக அமெரிக்காவின் எஃப்.பி.ஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். ஏப்ரல் 21 தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை அடையாளம் காண்பதற்கே தற்போதைய அரசாங்கம் ஆட்சியமைத்தது. அதற்கமைய ஏப்ரல் 21ஆம்...

ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய உப தலைவர் நியமிப்பு!

ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று இடம்பெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பில் கட்சியின் செயற்குழுவின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அத்துடன், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான...

சிறிய தேர்தல் மிகவும் குழப்பமான தேர்தலாக இருக்கும் – வாசுதேவ நாணயக்கார..!

இந்த ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் குழப்பமானதாக இருக்கும் என்று ஜனநாயக இடதுசாரி முன்னணி தெரிவித்துள்ளது. அதன் தலைவரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார கூறுகையில், கொள்கைகள் இல்லாமல் பல குழுக்கள் சபைகளில் அதிகாரத்தைப் பெறுவதற்காகச் செயல்படும். "மாகாண அரசாங்கத் தேர்தல்கள் மிகவும் குழப்பமானதாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். ஒரு கட்சியால் பெரிய அளவில்...

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணையும் முஷாரப்..!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான குழுவினரோடு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப் சந்தித்து பேசியுள்ளதாக தெரியவருகிறது. இந்த சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து செயற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக முஷாரப் இதன் போது தெரிவித்துள்ளதாகவும் தெரியவருகிறது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப்பை முஸ்லிம் காங்கிரஸில் இணைப்பதன் மூலம் அம்பாறை மாவட்டத்தில் குறிப்பாக பொத்துவில் பிரதேச...
- Advertisement -spot_img

Latest News

235 கோடி ரூபாய் வசூல் செய்துள்ள ‘வாழ 2’ திரைப்படம்

2024 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'வாழ' படம் பெரும் வெற்றி பெற்றிருந்தது. இந்த படத்தை பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான விபின் தாஸ் தயாரித்திருந்தார். இந்த படத்தின்...
- Advertisement -spot_img