Monday, June 15, 2026
No menu items!

முன்னாள் பொலிஸ் மா அதிபர்

தேசபந்துவினை பதவியில் இருந்து நீக்க ஐக்கிய மக்கள் சக்தி முழு ஆதரவு..!

இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை அவரது பதவியில் இருந்து நீக்குவதற்கு போதுமான காரணங்கள் இருப்பதாகவும், அதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் முழுமையாக ஆதரிப்பதாகவும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இதனைத் தெரிவித்துள்ளார். மேலும்...

திருட்டுப் பூனை போல் நீதிமன்றுக்கு வந்து பிணை எடுக்கலாம் என எண்ணமோ? – கொந்தளித்த திலீப பீரிஸ்!

இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனுக்கு எதிராக கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ள மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், தேசபந்து தென்னக்கோனை திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுவின் தலைவருக்கு சமமானவர் என்று நீதிமன்றத்தில் அறிவித்திருக்கிறார். சந்தேகநபராக தேசபந்து தென்னக்கோன் நீதிமன்றத்துக்கு ஆஜரான விதம் தொடர்பிலும் கடும் எதிர்ப்பை முன்வைத்துள்ளார். தேசபந்து தென்னக்கோன்...

நீதிமன்றத்தில் சரணடைந்தார் தேசபந்து..!

நீதிமன்றத்தால் தற்காலிகமாக சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். திறந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இன்று நீதிமன்றில் சரணடைந்துள்ளார். மாத்தறை வெலிகம பகுதியில் உள்ள “W15” ஹோட்டலில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட எட்டு பேரை கைது செய்ய...

தன்னைப் பற்றி தவறான விடயங்களை பரப்பி வருகின்றனர்; டிரான் அலஸ்!

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை தான் மறைத்து வைத்திருப்பதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்திகள் நகைச்சுவையாக உள்ளதாக முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார். நாட்டையே சிரிக்க வைக்கும் இது போன்றவர்கள், இவ்வாறான பிரசாரங்களை வெளியிட்டு, தன்னைப் பற்றி தவறான விடயங்களை பரப்பி வருவதாக சமூகத்தை தவறாக வழிநடத்தி வருவதாகவும்...

தேசபந்து தென்னகோனின் மனைவியிடம் வாக்குமூலம் பதிவு..!

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் மனைவியும் மகனும் அவர்களுக்குச் சொந்தமான வீட்டிற்குத் திரும்பியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அவர்கள் இருவரும் திரும்பி வந்ததை அறிந்ததும், அவர்களுடைய வீட்டிற்குச் சென்று மனைவியிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர். எனினும், தேசபந்து தென்னகோன் இருக்கும் இடம் குறித்து எந்த தகவலும் அறியவில்லை எனஅவர்கள் தெரிவித்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். மாத்தறை...

அநுர- டிரான் அலஸுக்கு இடையில் இரகசிய ஒப்பந்தம் : சம்பிக்கவின் பகீர் குற்றச்சாட்டு..!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றம் முன்னாள் அமைச்சர் டிரான் அலஸுக்கும் இடையிலான ஒப்பந்தமொன்றின் காரணமாக முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்ய முடியாமல் போயுள்ளதாக முன்னாள் அமைச்சரும் ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவருமான பாடலி சம்பிக்க ரணவக்க குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். டிரான் அலஸ், ஊழல் அல்லது கொலைச் செய்தாலும் கூட அநுரகுமார...

தேசபந்துவை கைது செய்ய ஆறு பொலிஸ் குழுக்கள் நியமிப்பு..!

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்வதற்காக ஆறு பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். தேசபந்து தென்னகோனை கைது செய்ய மாத்தறை நீதவான் நீதிமன்றம் கடந்த மாதம் 28ஆம் திகதி பிடியாணை பிறப்பித்திருந்தது. 2023 டிசம்பர்...

ரணில் வழங்கிய உத்தரவுக் கடிதம் தொடர்பில் CID விசாரணை..!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கையொப்பமிடப்பட்ட கடிதத் தலைப்பைப் பயன்படுத்தி, முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு வழங்கப்பட்ட உத்தரவுக் கடிதம் தொடர்பில், பாதுகாப்புப் பிரிவினருக்கு விசேட உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. முன்னாள் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பில் இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார்...
- Advertisement -spot_img

Latest News

பாதுகாப்பு கயிறு இணைக்கப்படாமையால் இளம்பெண் உயிரிழப்பு

பிரேசிலில் பஞ்சி ஜம்ப் எனப்படும் சாகச விளையாட்டின் போது பாதுகாக்கும் இழுவிசை கயிறு இணைக்கப்படாத நிலையில் உயரத்தில் இருந்து தள்ளிவிடப்பட்ட 21 வயது பெண் உயிரிழந்துள்ளார்...
- Advertisement -spot_img