மும்பை
World News
தரையிறங்க தயாராகி கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் விபத்து..!!
மழை காரணமாக மும்பையில் தரையிறங்க தயாராகி கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
தரையிறங்கும் போது விமானம் ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்றதாகவும், இதனால் விமானத்தின் இயந்திரம் மற்றும் வால் பகுதி சேதமடைந்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இருப்பினும், விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை, ஓடுபாதை சேதமடைந்துள்ளது, மேலும் அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக உள்ளனர் என்று...
World News
குண்டுவெடிப்புச் சம்பவங்களில் தண்டனை விதிக்கப்பட்டிருந்த 12 பேர் விடுதலை..!
கடந்த 2006ஆம் ஆண்டு இடம்பெற்ற மும்பை ரயில் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் தண்டனை விதிக்கப்பட்டிருந்த 12 பேரையும் விடுதலை செய்து மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த 2006ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் திகதி மும்பையின் புறநகரில் உள்ள ஏழு ரயில்களில் வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தன. இதில் 188 பேர் கொல்லப்பட்டதுடன்,...
உள்நாட்டுச்செய்திகள்
காணாமல் போன மீனவர்கள் 4 பேர் மீட்பு..!!
இந்திய மீன்பிடி படகில் இருந்து பாதிக்கப்பட்ட மீனவர்கள் நால்வரை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
இந்தியாவின் மீன்பிடி படகொன்று எந்தவொரு தொடர்பும் இல்லாமல் காணாமல் போயுள்ளதாக மும்பையில் உள்ள கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் இலங்கையில் உள்ள கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு தகவல் வழங்கியுள்ளது.
அதற்கமைய, கடற்படையின் அதிவேக தாக்குதல் படகின்...
புதிய செய்திகள்
மாஸ்டர்ஸ் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் ஆரம்பம்..!
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது.
இதன்படி குறித்த தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை மாஸ்டர்ஸ் மற்றும் இந்திய மாஸ்டர்ஸ் அணிகள் மோதவுள்ளன.
இந்தநிலையில் இலங்கை மாஸ்டர்ஸ் அணியை குமார சங்கக்காராவும், இந்திய மாஸ்டர்ஸ் அணியை சச்சின் டெண்டுல்கரும் வழிநடத்தவுள்ளனர்.
இதற்கமைய மும்பையில் இடம்பெறவுள்ள குறித்த போட்டி இன்றிரவு 7.30 க்கு ஆரம்பமாகவுள்ளது.
புதிய செய்திகள்
போதைப் பொருள் மன்னன் “பொடி லஸ்ஸி” கைது!
இலங்கையின் பாதாள உலக பிரமுகரும், போதைப் பொருள் மன்னனுமான ஜனித் மதுஷங்க, "பொடி லஸ்ஸி" என அழைக்கப்படும், இந்தியாவின் மும்பையில் கைது செய்யப்பட்டார்.
டிசம்பர் 9, 2024 அன்று, பலப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தால் கடுமையான நிபந்தனைகளின் கீழ் அவருக்கு பிணை வழங்கப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சிறைச்சாலை உயர் அதிகாரிகளுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த...
புதிய செய்திகள்
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் புதிய செயலாளர் தெரிவு..!
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் (பிசிசிஐ) புதிய செயலாளராக தேவஜித் சைகியா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பிசிசிஐ செயலாளராக இருந்த ஜெய் ஷா, தற்போது சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ஐசிசி) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து செயலாளர் பதவிக்கு தேவஜித் சைகியா மட்டுமே மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், மும்பையில் நேற்று நடைபெற்ற பிசிசிஐ-யின் சிறப்பு பொதுக்குகுழுக் கூட்டத்தில் சைகியா போட்டியின்றி...
World News
மும்பையில் பதிவான கனமழை…
மும்பையில் 6 மணி நேரத்தில் 300 மிமீ அளவுக்கு கனமழை கொட்டித் தீர்த்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று (08.07) பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை முதல் மும்பை, புறநகர்ப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது....
World News
ஃபிளமிங்கோ பறவைகள் மீது மோதியது எமிரேட்ஸ் விமானம்!!
இந்தியாவின் மும்பையில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 39 ஃபிளமிங்கோ பறவைகள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
300 பயணிகளுடன் சென்ற எமிரேட்ஸ் விமானம் மீது பறவைகள் மோதியதாகவும் சம்பவத்தை அடுத்து விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது என்றும் அதில் பயணம் செய்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
மேலும் இது தொடர்பிலான காணொளிகள் தற்போது சமூக...
Updates
மும்பையில் புயல் ;14 பேர் பலி!!
மும்பையில் வீசிய கடுமையான புழுதிப் புயலின் போது விளம்பர பலகை இடிந்து விழுந்ததில் 14பேர் பலியானதோடு 60பேர் காயம் அடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பலத்த காற்றுடன் மழை பெய்ததால் காட்கோபரின் கிழக்குப் புறநகரில் சனநெரிசலான சாலைக்கு அடுத்ததாக அமைந்துள்ள விளம்பரபலகை இடிந்து விழுந்ததில் சில வீடுகள் மற்றும் பெற்றோல் பம்ப் சேதமாகியுள்ளது.
இந்நிலையில் குறித்த பகுதியில் போக்குவரத்து...
Updates
ப்ளேஓப் வாய்ப்பு யாருக்கு?: டெல்லி – லக்னோ அணிகள் இன்று பலப்பரீட்சை!!!
நடப்பு ஐபிஎல் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ப்ளேஓப் வாய்ப்பை உறுதிசெய்ய அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகின்றது.
ஏற்கனவே, மும்பை, பஞ்சாப் மற்றும் குஜராத் அணிகள் ப்ளேஓப் வாய்ப்பை இழந்துள்ள நிலையில், சென்னை, ஹைதராபாத், பெங்களூரு, லக்னோ மற்றும் பஞ்சாப் அணிகளிடையே போட்டி அதிகரித்துள்ளது.
அந்த வகையில் டெல்லி மற்றும் லக்னோ அணிகள்...
Latest News
மீன்பிடி படகில் இருந்து 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்பு
பல நாள் மீன்பிடிப் படகு ஒன்றிலிருந்து சுமார் 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்தார்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார்...


