Saturday, June 13, 2026
No menu items!

முறைப்பாடுகள்

மன்னார் மாவட்டத்தில் 90 ஆயிரத்து 607 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி !

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது இம்முறை மன்னார் மாவட்டத்தில் 90 ஆயிரத்து 607 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக மன்னார் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகர் கனக சபாபதி கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார். மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று(16) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,, எதிர்வரும் 21ஆம் திகதி இடம்...

பொதுச்சொத்து துஸ்பிரயோகம் தொடர்பில் அதிகரிக்கும் முறைப்பாடுகள்…!

பொதுச்சொத்துக்கள் துஸ்பிரயோகம் செய்யப்படுவது குறித்து அதிகளவில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக டிரான்பரன்சி இன்டநஷனல் ஸ்ரீலங்கா தெரிவித்துள்ளது. செப்டம்பர் 11 ம் திகதி வரை பொதுச்சொத்து துஸ்பிரயோகம் தொடர்பில் 758 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. பொதுகட்டிடங்களை தேர்தல் நோக்கங்களிற்காக பயன்படுத்துவது குறித்து அதிகளவில்-343 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன,பொதுமைதானங்கள், அரசஅலுவலகங்கள்,பாடசாலைகள் போன்றவற்றை தேர்தல் பிரச்சாரங்களிற்காக பயன்படுத்துகின்றனர் என அந்த அமைப்பு...

தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள்: தேர்தல் ஆணைக்குழு…!

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலான முறைப்பாடுகள் 2,098 ஆக அதிகரித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, ஜூலை 31ஆம் திகதி முதல் நேற்று (02) வரை கிடைக்கப்பெற்ற தேர்தல் முறைப்பாடுகளின் மொத்த எண்ணிக்கை 2098 ஆக அதிகரித்துள்ளதாகவும் அதன்படி, தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 754 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல்...

கிளிநொச்சி மாவட்ட அரசாங்கதிபர் வெளியிட்டுள்ள அறிவித்தல்!

நாளை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் 100907  பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாகவும் 108 வாக்களிப்பு நிலையங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளது. நாளை நடைபெறவுள்ள தபால் மூல வாக்களிப்புக்கு 3656பேர் தகுதிபெற்றுள்ளனர். அவர்களுக்கு வாக்களிப்பதற்காக 96நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்கதிபர் எஸ்-முரளீதரன் தெரிவித்துள்ளார். இன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்...

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் 519 முறைப்பாடுகள்…!

2024 ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் நேற்று (17.08) வரை 519 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஜூலை 31ஆம் திகதி முதல் நேற்று வரை இந்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இவற்றில் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான 503 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்முறைச் செயல்கள் தொடர்பாக 01 முறைப்பாடும்,...
- Advertisement -spot_img

Latest News

ஈஸ்டர் தாக்குதல்: பூஜித் ஜயசுந்தரவுக்கு ஜூலை 31 இல் தீர்ப்பு

2019 ஈஸ்டர் ஞாயிறன்று நடாத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பான வழக்கில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவுக்கு எதிரான தீர்ப்பு எதிர்வரும் ஜூலை 31 அன்று...
- Advertisement -spot_img