Thursday, July 23, 2026
No menu items!

மேன்முறையீட்டு நீதிமன்றம்

உச்சநீதிமன்றத்தில் நான்கு புதிய நீதிபதிகள் நியமனம்!

உச்சநீதிமன்றத்தில் காலியாக உள்ள பதவிகளுக்கு நான்கு புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சோபித ராஜபகருணா, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி திருமதி மேனகா விஜேசுந்தர, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சம்பத் அபேகோன் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சம்பத் விஜேரத்ன ஆகியோர் மேல் நீதிமன்ற நீதிபதியாக பதவிப் பிரமாணம்...

மதுபான உரிமம் பெற்றவர்களிடம் இருந்து கடிதம்!

மதுபான உரிமங்களை புதுப்பிப்பதற்கான உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அனுமதி தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவு இருந்தும், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தினால், சில மதுபான உரிமம் வைத்திருப்பவர்களின் உரிமங்கள் 2025 ஜனவரி 31 வரை மட்டுமே புதுப்பிக்கப்பட்டுள்ளன. அவர்களின் சொந்த தவறுக்காக, இலங்கை மதுபான உரிமதாரர்கள் சங்கம் கலால் ஆணையாளர் ஜெனரல் உதய...

குறைந்து வரும் பாஸ்போர்ட் கையிருப்பு-மீண்டும் வரிசையுகம் ஏற்படுமா?..!

பாஸ்போர்ட் கையிருப்பு தொடர்ந்து குறைந்து வருவதால், பழைய மெஷின்-ரீடபிள் பாஸ்போர்ட் (எம்ஆர்பி) முறைக்கு திரும்புவதா அல்லது இ-பாஸ்போர்ட் முறையை அமல்படுத்துவதா என்பது குறித்து அரசாங்கம் அவசர முடிவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் கூற்றுப்படி, இந்த முடிவு அழுத்தமானது, கடவுச்சீட்டுகளின் மட்டுப்படுத்தப்பட்ட இருப்பு விநியோக செயல்முறையை சீர்குலைக்கும் அச்சுறுத்தலாக உள்ளது என்று...

சட்டத்திற்கு முரணானது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான நியமனம்…!

கிராம அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் திரு உபாலி பன்னிலகேவின் பதவியை இரத்துச் செய்யுமாறு ஆணை பிறப்பிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அபிநவ நிஸாபா முன்னணியின் தலைவர் திரு.ஓஷல ஹேரத் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். கடந்த பொதுத் தேர்தலின் பின்னர் திரு. உபாலி பன்னிலகே தேசிய மக்கள் கட்சியின்...

லொஹான் ரத்வத்த தாக்கல் செய்த மனுவுக்கு ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய சட்டமா அதிபருக்கு இன்று கால அவகாசம்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள லொஹான் ரத்வத்த தாக்கல் செய்த மனுவுக்கு ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (19) சட்டமா அதிபருக்கு கால அவகாசம் வழங்கியுள்ளது. இந்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் சஷி மகேந்திரன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர்...

கேபிள் கார் திட்டத்தின் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்கக் கூடாது; கம்பளை பிரதேச செயலாளர்!

அம்புலுவாவ பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படும் இலங்கையின் முதலாவது கேபிள் கார் திட்டத்தின் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்கக் கூடாது என கம்பளை பிரதேச செயலாளருக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. தமது திட்டத்திற்கு அதிகாரிகளால் இடையூறு ஏற்படுவதாக தனியார் நிறுவனம் ஒன்று தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

தாக்கல் செய்த மனு மீதான மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவு…!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை அறிவிப்பதை மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. தரமற்ற நோய் எதிர்ப்பு மருந்துகளை கொள்வனவு செய்தமை தொடர்பில் தம்மை கைது செய்து விடுதலை செய்யுமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை இரத்து செய்யுமாறு கோரி முன்னாள் சுகாதார அமைச்சர் இந்த...

மனுவை மீளப்பெற்றுள்ள பெருந்தோட்ட நிறுவனங்கள்..

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை 1700 ரூபாவாக நிர்ணயித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்புக்கு எதிரான தமது மனுவை, பெருந்தோட்ட நிறுவனங்கள் மீளப்பெற்றுள்ளன. இது தொடர்பான வழக்கு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, பெருந்தோட்ட நிறுவனங்கள் தமது தீர்மானத்தை அறிவித்துள்ளன. இதன்படி குறித்த வழக்கினை நிறைவுறுத்துவதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது. பெருந்தோட்டத் தொழிலாளர்களது நாளாந்த வேதனத்தை...
- Advertisement -spot_img

Latest News

கனடாவில் சிறுவர் துஷ்பிரயோக காணொளி வைத்திருந்த இலங்கை வைத்தியர் கைது

கனடாவின் டொரொண்டோவில் உள்ள முன்னணி  மருத்துவமனையில் பணியாற்றிய இலங்கை வம்சாவளியை சேர்ந்த வைத்தியர் ஒருவர், சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தல் தொடர்பான காட்சிகள் மற்றும்...
- Advertisement -spot_img