Monday, July 27, 2026
No menu items!

மேற்பார்வை

வரலாற்றுச் சிறப்புமிக்க பிரசவம்: கொழும்பில் ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகள் !

இலங்கையின் மருத்துவ வரலாற்றில் அபூர்வமான நிகழ்வாக, 31 வயதுடைய ஒரு இலங்கைத் தாய் ஒருவர் ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகளை சிசேரியன் அறுவைச் சிகிச்சையின் மூலம் பெற்றெடுத்துள்ளார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பிரசவம், கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நேற்று அதிகாலை இடம்பெற்றது. மூன்று ஆண் குழந்தைகள் மற்றும் மூன்று பெண் குழந்தைகள் என...

பொலிஸ் களப் படைத் தலைமையகத்தில் ‘ரு சிரி’ நவீன அழகு கலை நிலையம் திறப்பு!

பொலிஸ் சேவை பெண்கள் பிரிவின் முன்னெடுப்பில், பொலிஸ் களப் படைத் தலைமையகத்தில் ‘ரு சிரி’ எனும் நவீன அழகு கலை நிலையம் நேற்று (15) திறக்கப்பட்டது. இந்த சிகை அலங்கார நிலையம், பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவின் தலைமையில் நடைபெற்று, அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு சலுகை விலையில் அழகு சேவைகளை...

போதைப் பழக்கத்திற்கு சிகிச்சை பெற விரும்பும் நபர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

போதைப் பழக்கத்திற்கு சிகிச்சை பெற விரும்பும் நபர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக மறுவாழ்வு பணியகம் தெரிவித்துள்ளது. அதிகாரசபையின் கூற்றுப்படி, அதன் மேற்பார்வையின் கீழ் இயங்கும் மூன்று மையங்களில் தற்போது 450 நபர்கள் மறுவாழ்வு பெற்று வருகின்றனர். இந்த மையங்கள் கூட்டாக 1,120 நபர்களை தங்க வைக்கும் திறன் கொண்டவை, மேலும் தற்போது வரை, புதிய சேர்க்கைகளுக்கு...
- Advertisement -spot_img

Latest News

கடல் பகுதிகளில் பலத்த காற்று; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் கடல் பகுதிகளுக்கான பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. பொத்துவில் முதல் ஹம்பாந்தோட்டை வரையிலும் கல்பிட்டியில் இருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும் கடல்...
- Advertisement -spot_img