Saturday, April 18, 2026
No menu items!

மேலதிக விசாரனை

பூநகரியில் 80 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்பு!

கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பொலிஸ் பிரிவில் 80 கிலோ கிராம் கேரள கஞ்சா இன்று (04) அதிகாலை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இராணுவ புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சிறப்பு அதிரடி படையினருடன் இணைந்து மேற்கொள்ளபட்ட சுற்றிவளைபின்போது ஆள் நடமாற்றம் இல்லாத இடத்திலிருந்து 80 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட கஞ்சா பொலிஸாரால் நீதிமன்றில் ஒப்படைக்க நடவடிக்கைகள்...

மோட்டார் சைக்கிள் வேனுடன் மோதியதில் ஒருவர் பலி!

யாழில் மோட்டார் சைக்கிள் வேனுடன் மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (25.09.2024) உயிரிழந்துள்ளார். 1ஆம் வட்டாரம், புங்குடுதீவு பகுதியைச் சேர்ந்த இலட்சுமிகாந்தன் தனஞ்சயன் வயது – 36 என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவர் கடந்த 15ஆம் திகதி யாழ்ப்பாணம் - பண்ணை வீதியால் சென்றுகொண்டிருந்த வேளை, வீதியால் சென்ற வேன் மீது இவரது மோட்டார்...
- Advertisement -spot_img

Latest News

இஸ்ரேல்-அமெரிக்க இராணுவ சிப்பாய் இலங்கையில்;உரிமை குழு விடுத்துள்ள கோரிக்கை

காசாவில் உள்ள பொதுமக்கள் கட்டிடங்கள் மற்றும் வணக்கஸ்தலங்களை இஸ்ரேலிய-அமெரிக்க சிப்பாய் அழித்து, அதற்கான ஆதாரங்களை இணையத்தில் பதிவேற்றியுள்ளதாகவும் , தற்போது அவர் இலங்கையில் இருப்பதாகவும் ஹிந்த்...
- Advertisement -spot_img