Friday, April 24, 2026
No menu items!

மொபைல் போன்கள்

போதைப்பொருள் கடத்தல் குற்றச்செயலில் இருவர் கைது!

'லோகு பாட்டி' என்று அழைக்கப்படும் பிரபல குற்றவாளியின் இரண்டு கூட்டாளிகளை அளுத்கம காவல்துறை கைது செய்துள்ளது. அவர்களிடம் இருந்து 2.6 மில்லியன் ரூபாய் சட்டவிரோத பணம், ஹெரோயின் ஒரு தொகை, ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் இரண்டு மொபைல் போன்கள் பொலிசார் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்கள் 24 மற்றும் 27 வயதுடைய இரண்டு இளைஞர்கள்...

தேசபந்து தென்னகோன் தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சர் சிறப்பு அறிக்கை வெளியீடு!

நீதிமன்றில் சரணடைந்த தேசபந்து தென்னகோன் தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (19) பாராளுமன்றத்தில் சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். பல நாட்களாக நாட்டில் தலைமறைவாக இருந்து சிறப்பு கவனத்தை ஈர்த்த திரு. தேசபந்து தென்னகோன், மாத்தறை நீதிமன்றத்தில் சரணடைந்ததாக அமைச்சர் தெரிவித்தார். நேற்று (18) குற்றப் புலனாய்வுத் துறையைச் சேர்ந்த ஒரு குழு...

மீனவர்கள் மீது நடுக்கடலில் கொடூர தாக்குதல்:

தமிழகம் - நாகப்பட்டினம் மீனவர்கள் மீது நடுக்கடலில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதுடன் பல லட்சம் பெறுமதியான பொருட்கள் சூறையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையைச் சேர்ந்தவர் என சந்தேகிக்கப்படும், அடையாளம் தெரியாத தமிழ் பேசும் ஆசாமிகயே நடுக்கடலில் இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நாகப்பட்டினம், செருத்தூர் சிங்காரவேலர் நகரில் உள்ள சுனாமி குடியிருப்பு பகுதியைச்...
- Advertisement -spot_img

Latest News

இளம் தலைமுறை சிகரெட் கொள்வனவு செய்வதற்கு தடை விதித்த இங்கிலாந்து!

2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்த அனைவரும் புகை பிடிப்பதை தடை செய்யும் வகையில் இங்கிலாந்தில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. புகையிலையற்ற தலைமுறையை உருவாக்கும் நோக்கில் புகையிலை...
- Advertisement -spot_img