Tuesday, April 21, 2026
No menu items!

மோட்டார் சைக்கிள்

திருகோணமலை கிதுல்வுதுவில் பகுதியில் பேருந்துடன் – மோட்டார் சைக்கிள் மோதி இளைஞன் உயிரிழப்பு!

திருகோணமலை – புத்தளம் பிரதான வீதியின் கிதுல்வுதுவ பகுதியில் இன்று (13) காலை இடம்பெற்ற பஸ் – மோட்டார் சைக்கிள் விபத்தில், மோட்டார் சைக்கிளை செலுத்திய 19 வயது இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என மொரவெவ பொலிசார் தெரிவித்துள்ளனர். ஆடைத் தொழிற்சாலை தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு மொரவெவயிலிருந்து தம்பலகமுவ நோக்கிச் சென்ற பஸ்ஸுடன், மோட்டார் சைக்கிள்...

2 கோடி ரூபாய் கொள்ளை-60 வயது பெண் ஒருவர் உட்பட 8 பேர் கைது!

கொழும்பு புறக்கோட்டைப் பகுதியில் உள்ள தனியார் நிறுவனமொன்றுக்குச் சொந்தமான 2 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை அபகரித்த சம்பவம் தொடர்பில், பெண் ஒருவர் உட்பட 8 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து களனி பிரிவுக் குற்றத்தடுப்புப் பிரிவு மேற்கொண்ட விரிவான விசாரணைகளின் போது இக் கைதுகள் இடம்பெற்றுள்ளன. புறக்கோட்டையில் அமைந்துள்ள தனியார் நிறுவனத்தின்...

இலங்கையில் ஒரே நாளில் பல துயரச் சம்பவங்கள்: சாலை விபத்துகள், நீரில் மூழ்குதல் உள்ளிட்ட பல உயிரிழப்புகள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் நேற்றைய தினம் புதன்கிழமை (15) சாலை விபத்துகள் மற்றும் நீரில் மூழ்குதல் உள்ளிட்ட பல துயரச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன என காவல்துறை தெரிவித்துள்ளது. வரகாபொல பகுதியில், கித்துல்கலவைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் மோட்டார் சைக்கிள் மற்றும் இராணுவ கெப் வண்டி மோதியதில் உயிரிழந்தார். அலவ்வ - அம்பேபுஸ்ஸ வீதியில்...

மோட்டார் சைக்கிளில் துப்பாக்கியுடன் பயணித்த ஒருவர் துப்பாக்கி வெடித்ததில் உயிரிழப்பு!

வலஸ்முல்ல - ரதனியார பகுதியில் மோட்டார் சைக்கிளின் முன்பகுதியில் கட்டுத்துப்பாக்கியுடன் பயணித்த ஒருவர் அந்த துப்பாக்கி வெடித்ததில் உயிரிழந்தார். இறந்தவர் 32 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை என தெரியவந்துள்ளது. கட்டுத்துப்பாக்கியுடன் சட்டவிரோத மதுபானம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பீப்பாயையும் அவர் தனது மோட்டார் சைக்கிளில் எடுத்துச் சென்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்து வலஸ்முல்ல பொலிஸார் மேலதிக...

பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் உயிரிழப்பு!

பாணந்துறை - வந்துரமுல்ல, அலுபோகஹவத்த பகுதியில் இனம் தெரியாத நபர்களினால் நேற்று (27.08) இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்ததாக சந்தேகிக்கப்படும் 2 நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திய பின் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டுக் காயத்தால் உயிரிழந்த நபர் அலுபோகஹவத்த பகுதியைச் சேர்ந்த...

ஹங்வெல்ல பகுதியில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் காயம்!

ஹங்வெல்ல, துன்னான பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (13) இரவு மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர், வீடொன்றில் இருந்த ஒருவர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காயமடைந்த நபர் துன்னான...

ஹொரணை வைத்தியசாலை சந்திக்கு அருகில் விபத்து; ஒருவர் பலி!

இன்று காலை 6 மணியளவில் ஹொரணை வைத்தியசாலை சந்திக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில், பெல்லபிட்டி பகுதியைச் சேர்ந்த 75 வயதுடைய ஒல்வின் இந்திரசிறி என்ற இரு பிள்ளைகளின் தந்தை உயிரிழந்தார். வேன் ஒன்றும் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மொரகஹேனவில் உள்ள தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற...

வவுனியா வைத்தியசாலை முன்பாக வாகன நிறுத்தம் தடை –இன்று முதல் அமுலில்!

வவுனியா பொது வைத்தியசாலை முன்பாக இன்று (08) முதல் வாகனங்களை நிறுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வவுனியா மாவட்ட முதல்வரின் உத்தரவின் பேரில், இந்த புதிய போக்குவரத்து ஒழுங்குமுறை நேற்று (07) நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டு, போக்குவரத்து பொலிஸாரின் இணைப்புடன் நெருக்கடியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த ஏற்பாட்டின்படி, மோட்டார் சைக்கிள்கள் பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்ட வாகன தரிப்பிடத்தில் மற்றும் அதனுடன்...

பரந்தன் பகுதியில் டிப்பர் மோதியதில் பெண் உயிரிழப்பு – சாரதி மீது பொதுமக்கள் தாக்குதல்!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரந்தன் பகுதியில் சற்றுமுன் இடம்பெற்ற விபத்தொன்றில் இன்று 31.07.2025 பெண் ஒருவர் பலியாகியுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவது யாதெனில் கிளிநொச்சி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த பெண் ஒருவரை பின்னால் வந்த டிப்பர் முந்திச்செல்ல முற்பட்ட வேளையே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்து இடம்பெற்ற இடத்தில் விபத்தை ஏற்படுத்திய சாரதி...

அம்பாறையில் காதலனால் கழுத்தறுத்து இளம்பெண் கொலை – தன்னுயிரையும் மாய்த்துக்கொண்ட காதலன்!

அம்பாறை மாவட்டம், பதியதலாவ மரங்கல பகுதியில், இளம் பெண்ணொருவர் இன்று அதிகாலை அவரது காதலனால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த இளைஞர் பின்னர் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 22 வயதான சரோஜா உதயங்கனி என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டவராக அடையாளம் காணப்பட்டுள்ளார். கொலையைச் செய்த 31 வயதுடைய இளைஞர், மொனராகலை...
- Advertisement -spot_img

Latest News

அமைச்சரின் சட்ட அறிவித்தலுக்கு பதில் அனுப்பப்படும்; ‘ஹிரு’

ஹிரு செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி தொடர்பில் அமைச்சர் கே.டி லால்காந்த அனுப்பிய சட்ட அறிவித்தல் கடிதத்துக்கு அடுத்த 24 மணி நேரத்துக்குள் பதில் அனுப்படும்...
- Advertisement -spot_img