Tuesday, April 21, 2026
No menu items!

மோட்டார் சைக்கிள்

துசித ஹல்லொலுவ பயணித்த மகிழுந்தை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு – மேலும் மூவர் கைது!

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் நிர்வாக பணிப்பாளர் பயணித்த காரை இலக்கு வைத்துத் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் மேலும் 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாரஹேன்பிட்டி, கிரிமண்டல மாவத்தையில் கடந்த 17 ஆம் திகதி இரவு தேசிய லொத்தர்...

பாணந்துறை – விளக்கமறியலில் உள்ள பெண்ணின் வீட்டில் துப்பாக்கிச் சூடு!

பாணந்துறையின் பின்வத்த பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஒரு பெண்ணின் வீட்டை குறிவைத்து துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று இரவு 8:30 மணியளவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்று வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார். அதிஷ்டவசமாக, யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என செய்திகள்...

தெஹிவளை துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் மீட்பு..!

தெஹிவளை, நெடிமல பகுதியில் திங்கட்கிழமை (19/05/2025) பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்று மீகொடை பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது, தெஹிவளை, நெடிமல பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர் கடை ஒன்றின் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தனர். துப்பாக்கிச் சூட்டில் எவருக்கும் எந்தவித...

தெஹிவளையில் துப்பாக்கிச் சூடு!

தெஹிவளை, நெதிமால பகுதியில் உள்ள கடையொன்றில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் குறித்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும் இல்லையென பொலிஸார் தெரிவித்தனர்.

சமூக ஊடகங்களில் இளைஞர்களை ஏமாற்றி பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டதாக கூறப்படும் பெண் கைது!

சமூக ஊடகங்களில் அறிமுகமான இளைஞர்களை ஏமாற்றி அநுராதபுரம் - மிஹிந்தலை பிரதேசத்தில் உள்ள காட்டுப் பகுதிகளுக்கு அழைத்துச் சென்று பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டதாக கூறப்படும் பெண் உட்பட நால்வர் மிஹிந்தலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டர்களில்   31 வயதுடைய பெண்ணொருவரும் காணப்படுகின்றார். இது தொடர்பில் தெரியவருவதாவது, சந்தேக நபரான பெண் அநுராதபுரம், விஜயபுரம், அசோகபுரம் மற்றும் கெக்கிராவை...

மாணவனை மோட்டார் சைக்கிளால் மோதி விட்டு தப்பியோடிய பெண்..!

தரம் 7 இல் கல்வி பயிலும் பாடசாலை மாணவன் ஒருவரை மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் ஒருவர் மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் ஒன்று வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரிக்கு அருகாமையில் நடைபெற்றுள்ளது. குறித்த சம்பவம் நேற்று (22.04.2025) காலை 7.30 மணியளவில் இடம்பெற்றது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், சிவரூபன் லோஷனன் என்ற 11...

பண்டாரகம பிரதேச மருத்துவமனையில் பதற்றமான சூழ்நிலை!

பண்டாரகம பிரதேச மருத்துவமனையில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பண்டாரகம - கெஸ்பேவ வீதியில் வெல்மில்ல பகுதியில் மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பண்டாரகம பிரதேச மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டார். மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்...

யாழில் கோர விபத்து –  குடும்பஸ்தர் பலி..!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் இடம் பெற்ற விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான இளம் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் 8:50 மணியளவில் இடம் பெற்றது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது கல் ஏற்றிவந்த டிப்பர் ஒன்று மிக மெதுவாக சென்றுகொண்டிருந்தபோது பின்னால் சென்ற மோட்டார் சைக்கிள், டிப்பர் மீது மோதியதில்...

உழவு இயந்திரத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து!

யாழ்ப்பாணத்தில் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்துடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (11) இரவு இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் நோக்கி பலாலி வீதி வழியாக பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று புன்னாலைக்கட்டுவன் சித்திவிநாயகர் ஆலயத்திற்கு அருகில், வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்துடன் மோதியதில் இந்த...

கெப் வண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து!

மீரிகம - பஸ்யால வீதியில் இதிபரபே பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மீரிகம பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து, ஞாயிற்றுக்கிழமை (06) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மீரிகமவில் இருந்து பஸ்யால நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்து எதிர்த்திசையில் பயணித்த கெப் வண்டியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில்...
- Advertisement -spot_img

Latest News

அமைச்சரின் சட்ட அறிவித்தலுக்கு பதில் அனுப்பப்படும்; ‘ஹிரு’

ஹிரு செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி தொடர்பில் அமைச்சர் கே.டி லால்காந்த அனுப்பிய சட்ட அறிவித்தல் கடிதத்துக்கு அடுத்த 24 மணி நேரத்துக்குள் பதில் அனுப்படும்...
- Advertisement -spot_img