Tuesday, April 21, 2026
No menu items!

மோட்டார் சைக்கிள்

மட்டக்களப்பு – கல்முனை வீதியில் விபத்து; ஒருவர் பலி!

மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியின் கிரான்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கிச்சென்ற கார் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மின் கம்பத்தில் மோதி விபத்திற்குள்ளாகியது. இதனால் மின் கம்பம் உடைந்து தொலைபேசி கம்பத்தில் வீழ்ந்ததில் அதிலிருந்த இணைப்புக் கம்பிகள் வீதியில் வீழ்ந்துள்ளன. இதன்போது அவ்வீதியூடாக பயணித்த மோட்டார்...

வீதியால் பயணித்த பெண்ணிடம் தங்கச் சங்கிலி அபகரிப்பு – சந்தேகநபர்கள் மடக்கி பிடிப்பு!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ 35 பிரதான வீதி ஊடாக பரந்தன் பெரியகுளம் கிராம அலுவலர் பகுதியில் அமைந்துள்ள வீட்டுக்கு புளியம்பொக்கனை பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணிடம் அதே பகுதியில் இருந்து பயணித்த மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வீதியால் பயணித்த பெண் அணிந்திருந்த மூன்று லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் பெறுமதியான...

மோட்டார் சைக்கிளுடன் பட்டா ரக வாகனம் மோதி விபத்து..!

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உயர் தொழிநுட்பக் கல்லூரி மற்றும் ஆரையம்பதி பிராண்டிக்ஸ் ஆடைத்தொழிற்சாலை அமைந்துள்ள பகுதியிலே விபத்துச் சம்பவம் பதிவாகியுள்ளது. மட்டக்களப்பிலிருந்து களுவாஞ்சிகுடி நோக்கி மட்டு கல்முனை சாலை வழியே பயணித்துக்கொண்டிருந்த மோட்டார்சைக்கிளை பின் தொடர்ந்து வந்த Bolero ரக வாகனம் மோட்டார் சைக்கிளின் பின்பகுதியில் மோதியதிலே இந்த விபத்து சம்பவித்திருக்கிறது. இவ் விபத்தில் இரு வாகனங்களுக்கும்...

பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து –  ஒருவர் உயிரிழப்பு..!

மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதிய வீதி விபத்தில் பள்ளிவாசல் மௌலவி ஒருவர் உயிரிழந்ததுள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ள சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (3/16/2025) காலை 7.30 மணிக்கு இடம்பெற்றுள்ளதாகவும் பேருந்து சாரதியை கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனார். காத்தான்குடி முகைதீன் பஸ்ளிவாசல் மௌலவியான 43 வயதுடைய சபீஸ் என்பவரே இவ்வாறு...

பாரவூர்தி – மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் இளைஞன் உயிரிழப்பு..!

பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பளை, கரந்தாய் பகுதியில் நேற்றைய தினம் (14.03.2025) நள்ளிரவு 11.50 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த பாரவூர்தியும்  கிளிநொச்சி பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்தவரே சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக...

கிரிபத்கொடையில் போதைப்பொருளை வைத்திருந்த சந்தேக நபர் கைது!

கிரிபத்கொடை- நாஹேன பிரதேசத்தில் உள்ளாடைக்குள் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த சந்தேக நபரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 34 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது, சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் உள்ளாடைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 50 கிராம் ஐஸ் போதைப்பொருள்...

சிரியாவின் துப்பாக்கிச்சூடு; 4பேர் பலி!

மத்திய சிரியாவின் ஹமாவில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபரொருவர் மசூதியில் இருந்து வெளியே வந்தவர்களை நோக்கி மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.  

மின்னுவங்கொடவில் துப்பாக்கிச் சூடு சம்பவம்;ஒருவர் காயம்!

மின்னுவங்கொடவில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 36 வயதுடைய ஒருவர் காயமடைந்துள்ளார். பத்தண்டுவன சந்திக்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் எஸ்.எஸ்.பி புத்திக மனதுங்க தெரிவித்தார். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக அவர் மேலும் கூறினார். சம்பவத்தைத் தொடர்ந்து காயமடைந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர்...

வவுனியாவில் பதற்றம் –  தீப்பற்றி எரிந்த வாகனங்கள்..!

வவுனியா பூந்தோட்டம் வீதியில் மோட்டார் சைக்கிளுடன் கார் மோதி விபத்துக்குள்ளானதில் காரும் மோட்டார் சைக்கிளும் முற்றாக தீப்பற்றி எறிந்ததுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் திங்கட்கிழமை வவுனியா - பூந்தோட்டம் வீதியில் இடம்பெற்றுள்ளது. வவுனியா நகர் பகுதியில் இருந்து பூந்தோட்டம் நோக்கிச் சென்ற காரும், பூந்தோட்டம் பகுதியில் இருந்து வவுனியா நகர் நோக்கி வந்த மோட்டார் சைக்கிளும்...

வெளிநாட்டவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி விபத்து!

நுவரெலியாவிலிருந்து நானுஓயா ரயில் நிலையத்திற்கு இரண்டு வெளிநாட்டவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி எதிர் திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலத்த காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று (20) காலை 8 மணியளவில் ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியில்...
- Advertisement -spot_img

Latest News

அமைச்சரின் சட்ட அறிவித்தலுக்கு பதில் அனுப்பப்படும்; ‘ஹிரு’

ஹிரு செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி தொடர்பில் அமைச்சர் கே.டி லால்காந்த அனுப்பிய சட்ட அறிவித்தல் கடிதத்துக்கு அடுத்த 24 மணி நேரத்துக்குள் பதில் அனுப்படும்...
- Advertisement -spot_img