Tuesday, April 21, 2026
No menu items!

மோட்டார் போக்குவரத்து திணைக்களம்

மோட்டார் போக்குவரத்து திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அனைத்து பணிகளும் தற்போது எந்தவித தடையும் இன்றி சீராக நடைபெற்று வருவதாக அந்தத் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது. தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக சில அரச நிறுவனங்களின் இணையவழிச் சேவைகள் தடைப்பட்டதாக நேற்று செய்திகள் வெளியான நிலையில், மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பணிகளும் பாதிக்கப்பட்டதாக சில தரப்பினர் தவறான தகவல்களை பரப்பியதாக அத்திணைக்களம்...

உயர் பாதுகாப்பு வலயம் ஆகியதா யாழ். மோட்டார் போக்குவரத்து திணைக்களம்?

யாழ்ப்பாணம் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அலுவலகத்தின் வாயிலானது உயர் பாதுகாப்பு வலயம் போன்று மூடப்பட்ட நிலையில் காணப்படுகிறது. உள்ளே செல்ல வேண்டுமாக இருந்தால் பாதுக்காப்பு உத்தியோகத்தரின் அனுமதியின் பின்னர் தான் உள்ளே செல்ல வேண்டிய நிலை காணப்படுகிறது. இது குறித்து மேலும் தெரியவருகையில், மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் உள்ளே பொதுமக்கள் செல்ல வேண்டுமாக இருந்தால் பாதுகாப்பு உத்தியோகத்தரிடம் காரணத்தை...

இலங்கை அரசு 9 நிபந்தனைகளுடன் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கியுள்ளது..! ..!

2020 ஆம் ஆண்டின் முற்பகுதியில் இருந்து நடைமுறையில் இருந்த வாகன இறக்குமதி மீதான தற்காலிக இடைநிறுத்தத்தை, 2025 ஜனவரி 31 ஆம் திகதிய வர்த்தமானி இலக்கம் 2421/44 ஊடாக இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக நீக்கியுள்ளது.  பிப்ரவரி 1, 2025 முதல் நடைமுறைக்கு வரும் புதிய விதிமுறைகள், பல்வேறு வகையான வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கின்றன. தனிப்பட்ட...

சாரதி அனுமதி பத்திர விநியோகம் தொடர்பில் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய தகவல்

இலங்கையில் சாரதி அனுமதி பத்திரம் வழங்கப்படுவதிலுள்ள நடைமுறை குறித்து மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெளிவுபடுத்தியுள்ளது. உரிமம் வழங்க 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும் என்பது கட்டாயமாகும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பான சட்டத்தை அறியாமல் பலர் சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வயது பூர்த்தியாகும் வரை சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படுவதில்லை எனவும்...
- Advertisement -spot_img

Latest News

அமைச்சரின் சட்ட அறிவித்தலுக்கு பதில் அனுப்பப்படும்; ‘ஹிரு’

ஹிரு செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி தொடர்பில் அமைச்சர் கே.டி லால்காந்த அனுப்பிய சட்ட அறிவித்தல் கடிதத்துக்கு அடுத்த 24 மணி நேரத்துக்குள் பதில் அனுப்படும்...
- Advertisement -spot_img