Monday, July 27, 2026
No menu items!

மோதி விபத்து

வவுனியா ஓமந்தை விபத்தில் படுகாயமடைந்த இந்திய தூதரக உத்தியோகத்தரின் மகன் உயிரிழப்பு!

வவுனியா, ஓமந்தையில் கடந்த மே மாதம் 26ஆம் திகதி யாழ்ப்பாணத்தை சேர்ந்த குடும்பமொன்று பயணித்த கார், டிப்பருடன் மோதி விபத்துக்குள்ளானது . இவ் விபத்தில் யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தில் கலாசார உத்தியோகத்தராக பணிபுரிபவருமான சச்சிதானந்தக் குருக்கள் பிரபாகரன் என்பவர் உயிரிழந்தார். இவ் விபத்தில் படுகாயமடைந்த அவரது மனைவியான யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளர், மகன் ஆகியோர் சிகிச்சை...

உழவு இயந்திரத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து!

யாழ்ப்பாணத்தில் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்துடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (11) இரவு இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் நோக்கி பலாலி வீதி வழியாக பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று புன்னாலைக்கட்டுவன் சித்திவிநாயகர் ஆலயத்திற்கு அருகில், வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்துடன் மோதியதில் இந்த...

கொழும்பு லேக் ஹவுஸ் முன்பகுதியில் கார் ஒன்று மோதி விபத்து!

இன்று (11) அதிகாலை கொழும்பு லேக் ஹவுஸ் முன்பகுதியில் கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் கட்டிடத்தின் பாதுகாப்பு வேலிக்கு கணிசமான சேதம் ஏற்பட்டுள்ளது. சாரதி தூங்கியதால் இந்த விபத்து நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கடுமையான தாக்கம் இருந்தபோதிலும், சாரதி காயமின்றி வெளியே வந்தார். இருப்பினும், லேக் ஹவுஸைச் சுற்றியுள்ள பாதுகாப்பு வேலி கணிசமான சேதத்தை ஏற்படுத்தியது. சம்பவம் தொடர்பில்...

வேன் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்து!

எப்பாவளையில் நேற்று வேன் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் 38 மற்றும் 58 வயதுடைய இரு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன், மூன்று வயது குழந்தையொன்றும் படுகாயமடைந்துள்ளது. தலாவ - கெக்கிராவ வீதியில் கடியாவ சந்திக்கு அருகில், வேன் சாரதியான அனுராதபுரத்தைச் சேர்ந்த பொலிஸ் சார்ஜன்ட் உறங்கியதால், வாகனம் வீதியை விட்டு விலகி மோட்டார்...
- Advertisement -spot_img

Latest News

கடல் பகுதிகளில் பலத்த காற்று; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் கடல் பகுதிகளுக்கான பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. பொத்துவில் முதல் ஹம்பாந்தோட்டை வரையிலும் கல்பிட்டியில் இருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும் கடல்...
- Advertisement -spot_img