Friday, June 26, 2026
No menu items!

யாழ்.மாநகர சபை

யாழ் மாநகர சபை மேயர் பதவிக்கு மதிவதனி பரிந்துரை – இலங்கைத் தமிழரசுக் கட்சி தீர்மானம்!

யாழ் மாநகர சபையின் மேயர் பதவிக்கு விவேகானந்தராஜா மதிவதனியை இலங்கைத் தமிழரசுக் கட்சி பரிந்துரைக்க தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் பதில் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று (10) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். கட்சி மட்டத்தில் யாழ் மாநகர சபை மேயர் தொடர்பான கலந்துரையாடல் அண்மையில் நடைபெற்றது. இதன்போது யாழ் மாநகர சபையின் மேயர்...

யாழில் அழகு சாதன விற்பனை நிலையத்தில் தீ விபத்து..!

மின் ஒழுக்கு காரணமாக யாழ்ப்பாணம் அச்சுவேலி நகரப் பகுதியில் உள்ள அழகு சாதன விற்பனை நிலையம் நேற்று மாலை பகுதியளவில் எரிந்து சேதமானது. விற்பனை நிலையத்தை பூட்டுவதற்கு உரிமையாளர் முயற்சி செய்த பொழுது, திடீரென விற்பனை நிலையத்தின் பின்பகுதியில் ஏற்பட்ட மின்னொழுக்கு வேகமாக பரவியது. புகை வருவதை கண்ணுற்ற அயல் கடை உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து...

எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிராக தேசிய மக்கள் சக்தியினரால் முறைப்பாடு பதிவு..!

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிராக தேசிய மக்கள் சக்தியினரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட தேர்தல் அலுவலகத்திலும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திலும் தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட குழு உறுப்பினர் பூலோகராசா சிறீதரன் என்பவரால் குறித்த முறைப்பாடு நேற்று பதிவு செய்யப்பட்டது. தேசிய மக்கள் சக்தியின்...

பெயரை மாற்றினால் வரலாறும் மறைக்கப்பட்டுவிடும் என்று  அர்த்தமல்ல – தமிழரசுக் கட்சி வேட்பாளர்..!

பெயரை மாற்றி மாற்றம் என்ற கோசத்துடன் மக்களிடம் வந்தால் ஒருவரின் குண இயல்புகளும் வரலாறும் மறைக்கப்பட்டுவிடும் என்றோ மாற்றம் வந்துவிடும் என்றோ அர்த்தமல்ல. அது யாழ் மக்களின் இருப்பை இல்லாதொழிக்க தீட்டப்படும் இரகசிய சதிவலை என்று தமிழரசுக் கட்சியின் யாழ் மாநகர சபை வேட்பாளர்கள்  தெரிவித்துள்ளனர். யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் ஊடக சந்திப்பை முன்னெடுத்த தமிழரசுக்...

இலங்கை சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டம்..!

இலங்கை சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டம் இன்று (04/02/2025) முன்னெடுக்கப்பட்டது. யாழ் கோட்டையை அண்டிய பிரதேசங்களில் இந்த வேலை திட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இடம்பெற்ற 'கிளீன் ஸ்ரீலங்கா' நிகழ்வில், இலங்கை சாரணர் சங்கத்தின் ஆணையாளர்  Janprith Fernando, 512 ஆவது படைப்பிரிவு கட்டளைத் தளபதி...

வடக்கு மாகாண முதலீட்டாளர்கள் மன்றத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் – நா.வேதநாயகன் தெரிவிப்பு..!

வடக்கு மாகாணத்தில் முதலீட்டாளர்கள் மன்றத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் எதிர்வரும் காலத்தில் மேற்கொள்ளப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், யாழ் வணிகர் கழகப் பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளார். யாழ் வணிகர் கழகம் தலைவர் இ.ஜெயசேகரன் தலைமையிலான குழுவினர் வடக்கு மாகாண ஆளுநரை, ஆளுநர் செயலகத்தில் வெள்ளிக்கிழமை (29.11.2024) மாலை சந்தித்துக் கலந்துரையாடினர். யாழ். நகரில் அமைந்துள்ள புதிய...
- Advertisement -spot_img

Latest News

அரச பணியாளர்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த தடை விதித்த தலிபான்

ஆப்கானிஸ்தானில் உயர்மட்ட அதிகாரிகள் முதல் சேவைப் பணியாளர்கள் வரை அனைத்து அரச அதிகாரிகளுக்கும் ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்த தலிபான்கள் முழுமையான தடை விதித்துள்ளனர். ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்த அனுமதி இல்லை...
- Advertisement -spot_img