Tuesday, June 9, 2026
No menu items!

யுக்ரைன்

புடினுடன் பேசும் திட்டம் கை விடப்பட்டது – “வீணான சந்திப்பு வேண்டாம்” என கூறிய ட்ரம்ப்!

யுக்ரைன் போருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக முன்னெடுக்கப்பட்டிருந்த, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நேரில் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, “வீணான சந்திப்பை விரும்பவில்லை” என ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேலும் சண்டையை நிறுத்த ரஷ்யா மறுப்பு தெரிவிப்பது, சமாதான முயற்சிகளில் முக்கியமான இடையூறாக இருப்பதாகவும்...

போர் நிறுத்தம் தொடர்பில் ரஷ்ய மற்றும் யுக்ரைன் பிரதிநிதிகளிடையே கலந்துரையாடல்!

யுக்ரைன் மற்றும் அமெரிக்க பிரதிநிதிகள் நேற்றைய தினம் எரிசக்தி வசதிகள் மற்றும் முக்கியமான உட்கட்டமைப்பைப் பாதுகாப்பதற்கான திட்டங்கள் குறித்து சவூதி அரேபியாவில் கலந்துரையாடியதாக யுக்ரைனின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். மூன்று ஆண்டுகால போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இராஜதந்திர உந்துதலின் ஒரு பகுதியாக இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இரண்டாம் உலக மகா...

அமெரிக்கா – யுக்ரைன் இடையில் மீண்டும் பேச்சுவார்த்தை..!

அமெரிக்காவிற்கும் யுக்ரைனுக்கும் இடையில் நடைபெற இருக்கும் பேச்சுவார்த்தை அர்த்தமுள்ள சந்திப்பாக இருக்கும் என யுக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். யுக்ரைன்-ரஷ்யா போர் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புடன் அடுத்த வாரம் சவுதி அரேபியாவில் நடைபெற உள்ள பேச்சுவார்த்தை அர்த்தமுள்ளதாக இருக்கும் எனத் தான் நம்புவதாக வோலோடிமிர் செலென்ஸ்கி ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார். யுக்ரைன் ஜனாதிபதிக்கும்...

அமெரிக்கா வழங்கிய ஏவுகணைகளை யுக்ரைன் முதன்முறையாகப் பயன்படுத்தியுள்ளது!

அமெரிக்கா வழங்கிய ஏவுகணைகளை யுக்ரைன் முதன்முறையாகப் பயன்படுத்தியுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. வடக்கு யுக்ரைன் எல்லைப் பகுதியில் குறித்த ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அவ்வாறு ஏவப்பட்ட ஏவுகணைகளில் 5 ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் ஒரு ஏவுகணை சேதத்தை ஏற்படுத்தியதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் யுக்ரைன் நடத்திய 8 ஏவுகணை தாக்குதல்களில் இரண்டு மாத்திரமே ரஷ்யத் தரப்பினரால்...

அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான புதிய விதிகள் ; விளாடிமிர் புடின் !

அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான புதிய விதிகள் மற்றும் முன்நிபந்தனைகளை மாற்றியமைப்பது தொடர்பில் தமது அரசாங்கம் பரிசீலித்து வருவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) தெரிவித்துள்ளார். ரஷ்யாவில் உள்ள இராணுவ தளங்களுக்கு எதிராக நீண்ட தூர ஏவுகணைகளைப் பயன்படுத்துவதற்கு யுக்ரைன் அனுமதி கோரியுள்ள நிலையில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. இந்த...
- Advertisement -spot_img

Latest News

சட்டவிரோத ட்ரோன் இறக்குமதி மற்றும் பயன்பாட்டுக்குத் தடை!

இலங்கை அதிகாரிகள்,ட்ரோன் செயல்பாடுகள் மற்றும் இறக்குமதிகள் மீதான விதிமுறைகளைக் கடுமையாக்க நடவடிக்கை எடுத்துள்ளனர் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கமைய கட்டாய உரிமம் மற்றும் பதிவுத்...
- Advertisement -spot_img