Monday, June 29, 2026
No menu items!

ரயில்

இலங்கையில் 2020 முதல் 2024 வரை ரயில் மோதி 53 யானைகள் பலி!

இலங்கையில் 2020 முதல் 2024 வரை ரயில் மோதி மொத்தம் 53 யானைகள் இறந்துள்ளன, 17 யானைகள் காயமடைந்துள்ளன என்று பொதுக் கணக்குகளுக்கான நாடாளுமன்றக் குழுவின் (COPA) சமீபத்திய அமர்வின் போது தெரியவந்துள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் ரயில்வே திணைக்களத்தின் தற்போதைய செயல்திறன் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்த சேனாரத்ன...

ரயிலில் இருந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு..!

உயிலங்குளம் பொலிஸ் பிரிவின் சிறுநாவற்குளம் பகுதியில் ரயிலில் இருந்து விழுந்து ஒருவர் உயிரிழந்தார். நேற்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இறந்தவர் தனது குடும்ப உறுப்பினர்களை தலைமன்னாரிலிருந்து கொழும்பு செல்லும் ரயிலில் சிறுநாவற்குளம் ரயில் நிலையத்தில் ஏற்றிவிட்டு ரயில் பயணிக்கும் போது அதிலிருந்து இறங்க முயன்றதாக தெரியவந்துள்ளது. இதன்போது ரயிலில் இருந்து விழுந்த அந்த நபர் பலத்த...

சிறி தலதா வழிபாடு இன்று ஆரம்பம்..!

"சிறி தலதா வழிபாடு" இன்று முதல் ஆரம்பம் 16 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் “சிறி தலதா வழிபாடு” இன்று (4/18/2025) ஆரம்பமாகவுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு, இன்று (4/18/2025) பிற்பகல் 12.30 மணியளவில் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், இதில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் கலந்து கொள்ள உள்ளார். மேலும், வெளிநாட்டு இராஜதந்திரிகள் பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள எதிர்பார்ப்பதோடு,...

முப்பரிமாணம் அச்சிடப்பட்ட உலகின் முதல் ரயில் நிலையம் ஜப்பானில்!

ஜப்பானின் ஒசாகா நகரில் உள்ள அரிடா ரயில் நிலையத்தை மறுசீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக மரத்தால் ஆன பழைய கட்டிடம் அகற்றப்பட்டது. பின்னர் முப்பரிமாண அச்சு பொருத்தப்பட்ட ரயில் நிலையம் 6 மணி நேரத்தில் கட்டி முடிக்கப்பட்டது. இது முப்பரிமாணம் அச்சிடப்பட்ட உலகின் முதல் ரயில் நிலையம் ஆகும். அதேசமயம் இந்த முப்பரிமாண...

ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு..!

கிரிபத்கொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹுனுப்பிட்டி ரயில் கடவையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (16/03/2025) காலை ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கிரிபத்கொடை பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். புத்தளத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயிலில் மோதியே இவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை...

ரயிலில் மோதி உயிரிழந்த யானைகளுக்கு நீதி கோரி மனு தாக்கல்..!

கல்ஓயா மற்றும் ரொட்டவெவ பகுதிகளில் ரயிலில் மோதி இரண்டு யானைகள் மற்றும் நான்கு குட்டிகள் உயிரிழந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்த வனவிலங்கு பணிப்பாளர் நாயகம் மற்றும் ரயில்வே பொது மேலாளருக்கு உத்தரவிடக் கோரி சுற்றுச்சூழல் நீதி மையம் இன்று (03/03/2025) உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. யானைகள்...

ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு..!

மருதானையில் இருந்து காலி நோக்கி பயணித்த இரவு நேர தபால் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் நேற்றிரவு அம்பலாங்கொட தர்மசோக வித்தியால மாவத்தையில் உள்ள புகையிரத கடவைக்கு அருகில் இவ்வாறு ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் அம்பலாங்கொடை பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவர். உயிரிழந்தவரின் மனைவி முன்னர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாகவும் அதன் காரணமாகவே அவர்...

செல்ஃபி மோகம் – தாயும் மகளும் பலி..!

அனுராதபுரம் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் செல்ஃபி எடுக்க முயன்ற தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம் இடம்பெற்றுள்ளது. காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அனுராதபுரம் பொது மைதானத்தில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ள இரத்தினபுரியிலிருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த 38...

ரயில் சேவைகளில் பாதிப்பு!

பதுளை - பண்டாரவளை ரயில் பாதையில் ஏற்பட்ட தடங்கல் காரணமாக மலையகத்திற்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பதுளைக்கு செல்லும் ரயில்கள் பண்டாரவளையில் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

33 ரயில் சேவைகள் இரத்து!

ரயில் சாரதிகள் மற்றும் சாரதி உதவியாளர்கள் இல்லாத காரணத்தினால் இன்று 33 ரயில் சேவைகள் இரத்துச்செய்யப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. சாரதிகள் மற்றும் உதவி சாரதிகள் கடமைக்கு சமுகமளிக்காத காரணத்தினால் இன்று (14) காலை இடம்பெறவிருந்த 10 ரயில் சேவைகள் இரத்துச்செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். தற்போது சாரதிகள் மற்றும் சாரதி உதவியாளர்கள் இல்லாத காரணத்தினால் இன்று 23 கூடுதல்...
- Advertisement -spot_img

Latest News

நாய் தாக்கப்பட்ட காணொளி தொடர்பில் கல்முனையில் ஒருவர் கைது

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அஷ்ரப் நினைவு வைத்தியசாலைக்கு அருகில் நாய் ஒன்று தாக்கப்படும் காட்சி அடங்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து 21 வயதுடைய...
- Advertisement -spot_img