Saturday, May 30, 2026
No menu items!

ரவி செனவிரத்ன

நாட்டில் அமைதியை நிலைநாட்ட முடியாததுக்கான காரணங்கள்; பொது பாதுகாப்பு அமைச்சு விளக்கம்!

நாட்டில் அமைதியை நிலைநாட்ட முடியாததற்கு இரண்டு முக்கிய காரணங்களே உள்ளன. அவை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் வலையமைப்புகளாகும் என பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன தெரிவித்துள்ளார். இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் பல சிக்கல்கள் இருப்பதாகவும், இந்தப் பிரச்சினைகள் பல்வேறு காரணிகளால் ஏற்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். பொது பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்...

சந்திரிக்கா பண்டாரநாயக்கவை கொலை செய்ய திட்டமா?

அரசியல் காரணங்களுக்காக தனது கணவர் விஜய குமாரதுங்க கொலை செய்யப்பட்டது போல, தன்னையும் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். தமக்கு வழங்கப்பட்டுள்ள மெய்ப்பாதுகாவலர்களை குறைப்பது தொடர்பில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்னவுக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே முன்னாள் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். சிரேஷ்ட பிரதி பொலிஸ்...

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கையை வெளியிட்ட உதய கம்மன்பில!

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சின் தற்போதைய செயலாளர் முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்னவுக்கு அறிவிக்கப்பட்டதாகவும், ஆனால் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கத் தவறியதாகவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் வெளியிடப்படாத இரண்டு விசாரணைகள் தொடர்பான...
- Advertisement -spot_img

Latest News

ஜேசன் சஞ்சயின் ‘சிக்மா’ பட வெளியீட்டு திகதி அறிவிப்பு

தமிழக முதலமைச்சர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் முதல் முறையாக 'சிக்மா' என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தை லைக்கா மற்றும் ஜே.எஸ்.ஜே மீடியா...
- Advertisement -spot_img