Friday, April 24, 2026
No menu items!

ரவூப் ஹக்கீம்

பலஸ்தீன மக்களுக்கு சபையில் ஆதரவு தெரிவித்த ரவூப் ஹக்கீம்!

காஸா மீதான தாக்குதலை இஸ்ரேல் மீண்டும் ஆரம்பித்துள்ள நிலையில், பலஸ்தீன மக்களுக்கு நீதிகோரி இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் இன்று (3/21/2025) பாராளுமன்றத்தில் விசேட உரை நிகழ்த்தினார். இதன்போது பலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் இஸ்ரேலுக்கு நூதன முறையில் எதிர்ப்பைத்  தெரிவித்தும், பலஸ்தீன தேசிய கொடியை கழுத்தில் அணிந்தபடி அவரது கருத்துக்களை முன்வைத்திருந்தமை...

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணையும் முஷாரப்..!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான குழுவினரோடு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப் சந்தித்து பேசியுள்ளதாக தெரியவருகிறது. இந்த சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து செயற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக முஷாரப் இதன் போது தெரிவித்துள்ளதாகவும் தெரியவருகிறது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப்பை முஸ்லிம் காங்கிரஸில் இணைப்பதன் மூலம் அம்பாறை மாவட்டத்தில் குறிப்பாக பொத்துவில் பிரதேச...

ரவூப் ஹக்கீம் மற்றும் பிமல் ரத்நாயக்க இருவருக்கும் இடையில் வாக்குவாதம்!

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் மற்றும் சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க ஆகியோர் நாடாளுமன்றத்தில் கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர். தலைவர் அனுரகுமார திசாநாயக்க குழுவில் சேர்க்கப்பட்டுள்ளதாக உறுதியளித்த போதிலும், அவர் அலுவல் குழுவிலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் குற்றம் சாட்டினார். அலுவல் குழு கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த அறைக்குள் ரத்நாயக்க தன்னை...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் சந்திப்பு..!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமின் அழைப்புக்கமைய, இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் இளைப்பாறிய மேஜர் ஜெனரல் பஹீம்-உல்-அஸீஸ் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று (18/02/2025) பாராளுமன்ற கட்டிடத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போது, லாஹூர் பிராந்திய கொன்ஸல் ஜெனரல் யாஸின் ஜோயிஆ தலைமையில் தற்போது இலங்கை வந்துள்ள வர்த்தக தூது குழுவினர் வர்த்தக துறையில்...

ரவூப் ஹக்கீமை விமர்சித்த பிமல் ரத்நாயக்க…!

இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமை விமர்சித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க, அண்மையில் படகு மூலம் இலங்கையை வந்தடைந்த ரோஹிங்கியா அகதிகள் குழுவின் வருகையை அரசியலாக்க வேண்டாம் என்று வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் உரையாற்றிய ரத்நாயக்க, இலங்கை மற்றும் சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக அரசாங்கம் மனிதாபிமான முறையில் இந்த விடயத்தை கையாளும் என்றார். அகதிகள் மியான்மருக்கு...

ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் (SLMC) மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா 2024 ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போது பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா தனது ஆதரவை தெரிவித்துள்ளார். கடந்த வருடம் ஒக்டோபர் மாதம், முன்னாள் அமைச்சரும் முன்னாள்...

ரவூப் ஹக்கீமின் கேள்விகளுக்கு அரசாங்கம் பதில் கூறுமா?

2024 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நாடாளுமன்றில் இடம்பெற்றுவருகின்றது. இதில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் வரவு செலவு திட்டத்தின் மீது பல கேள்விகளை எழுப்பியுள்ளார். நேற்றைய தினம் ஜனாதிபதி வரவு செலவு திட்டத்தில் பல யோசனைகளை முன் வைத்திருந்திருந்தார். இந்நிலையில், அதனை நடைமுறைப்படுத்த முடியுமா என்பதே எமது கேள்வியாக...
- Advertisement -spot_img

Latest News

இளம் தலைமுறை சிகரெட் கொள்வனவு செய்வதற்கு தடை விதித்த இங்கிலாந்து!

2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்த அனைவரும் புகை பிடிப்பதை தடை செய்யும் வகையில் இங்கிலாந்தில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. புகையிலையற்ற தலைமுறையை உருவாக்கும் நோக்கில் புகையிலை...
- Advertisement -spot_img