Wednesday, July 29, 2026
No menu items!

ராஹேன ஹெட்டியாரச்சி

தேர்தலை நாட்டுக்கான முதலீடாக கருதி வாக்களிக்க வேண்டும்; பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர்!

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைக்கு முகம்கொடுக்க முடியுமான உறுப்பினர்களை பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்து அனுப்பும் பொறுப்பு மக்களின் கைகளிலேயே இருக்கிறது. அதனால் இந்தமுறை தேர்தலை நாட்டுக்கான முதலீடாக கருதி வாக்களிக்க வேண்டும் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ராஹேன ஹெட்டியாரச்சி தெரிவித்தார். மார்ச் 12 இயக்கம் நேற்று செவ்வாய்க்கிழமை (12) கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு...
- Advertisement -spot_img

Latest News

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இந்த ஆண்டு இதுவரை 83,661 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் டெங்கு காய்ச்சல் காரணமாக 61 பேர் உயிரிழந்துள்ளதாகவும்...
- Advertisement -spot_img