Sunday, June 14, 2026
No menu items!

வங்கதேசம்

இரண்டு மாதங்களுக்குள் மசகு எண்ணெயை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை; CEYPETCO!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத் தலைவர் டி.ஜே. ராஜகருணா அடுத்த இரண்டு மாதங்களுக்குள் மசகு எண்ணெயை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று  கூறுகிறார். இதற்காக வங்கதேசத்திலிருந்து ஏற்கனவே ஆர்டர்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டுகிறார். இலங்கை பெட்ரோலிய பொது ஊழியர் சங்கத்தின் விழாவில் உரையாற்றிய டிஜே திரு. ராஜகருணா இவ்வாறு கூறினார். "இப்போது, ​​எங்கள் மசகு எண்ணெய் தொழில் முற்றிலுமாக...

பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளான எட்டு வயது சிறுமியின் மரணம்-கொந்தளிப்பில் வங்கதேசம்..!

பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளான எட்டு வயது சிறுமியின் மரணத்தைத் தொடர்ந்து பங்களாதேஷ் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. பாலியல் வன்கொடுமையின் போது ஏற்பட்ட காயங்கள் காரணமாக ஆபத்தான நிலையில் ஆறு நாட்கள் தலைநகர் டாக்காவில் உள்ள கூட்டு ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த வியாழக்கிழமை உயிரிழந்தார். மகுரா நகரில் உள்ள...

வங்கதேசத்தில் கனமழை – அதிகரிக்கும் பலியனோரின் எண்ணிக்கை..!

வங்கதேசத்தில் பெய்த கனமழை  காரணமாக கடந்த சில நாட்களாக கனமழை பெய்துவருவதுடன்  11 மாவட்டங்களில் 53 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் 59 பேர் பலியாகியுள்ளனர் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
- Advertisement -spot_img

Latest News

சிறுமி துஷ்பிரயோகம்: 65 வயது நபர் கைது

புத்தளம்,  மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருகுவட்டவ பகுதியில் 5 வயதான முன்பள்ளி  சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 65 வயது வியாபாரி ஒருவர் கைது...
- Advertisement -spot_img