Sunday, April 19, 2026
No menu items!

வங்கிகள்

உள்நாட்டு வருவாய்த் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு!

வட்டி வருமானத்தின் மீதான நிறுத்தி வைக்கும் வரியிலிருந்து (WHT) விலக்குகள் குறித்து வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு சுய அறிவிப்புகளைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்று உள்நாட்டு வருவாய்த் துறை (IRD) தெளிவுபடுத்தியுள்ளது. ஏப்ரல் 30, 2025, அத்தகைய சமர்ப்பிப்புகளுக்கான இறுதி திகதி என்று பரப்பப்படும் தவறான கூற்றுகளைத் தொடர்ந்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது....

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அறிவிப்பு..!

வருடாந்திர வருமானம் 18 இலட்சம் ரூபாய்க்கும் குறைவாக உள்ளவர்கள், வைப்புத் தொகைகளுக்கு கிடைக்கும் வட்டி அல்லது தள்ளுபடிகளுக்கு விதிக்கப்படும் முன்பண வருமான வரி சலுகையை கோரலாம் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவிக்கின்றது. இந்த வரி சலுகையை கோர விரும்பும் நபர்கள், அதற்காக வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களுக்கு சுய பிரகடனம் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும்...

இன்று முதல் அஸ்வெசும நலன்புரி திட்டம்-அமைச்சு விடுத்துள்ள அறிக்கை..!

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் கீழ் முதலாம் கட்டத்தில் தகுதி பெற்ற பயனாளர் குடும்பங்களுக்கான நிலுவைத் தொகையை இன்று (27) முதல் பெற்றுக் கொள்ள முடியும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி இதுவரையில் செலுத்தப்படாத நிலுவைத் தொகையை அவர்களின் வங்கிக் கணக்கில் வைப்பிலிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் கீழ்...

மூத்த குடிமக்களின் கணக்குகளுக்கான வட்டி விகிதம் குறைப்பு!

அரசுக்கு சொந்தமான பல வங்கிகள் மூத்த குடிமக்களின் கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை கடந்த வாரம் 7.5 சதவீதமாக குறைத்ததாக அரசுக்கு சொந்தமான வங்கியின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மூத்த குடிமக்கள் கணக்குகளுக்கு கடந்த வாரம் வரை 8.1 சதவீத வட்டி வழங்கப்பட்டு வந்தாலும், கடந்த வாரம் அந்த வட்டியை 0.6 சதவீதத்தால் குறைக்க நடவடிக்கை...

True caller இன் புதுமையான Al Call Scanner போலி குரல் மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி..!

True caller அறிமுகப்படுத்தியுள்ள "AI Call Scanner " செயற்கை நுண்ணறிவு குரல் போலி செயலிகளை கண்டறிந்து எச்சரிக்கும் அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. True caller, ஸ்பேம் அழைப்புகளை தடுக்கும் பிரபலமான அப்ளிகேஷன், மோசடிகளுக்கு எதிரான போராட்டத்தில் புதிய பக்கம் ஒன்றை திருப்பி இருக்கிறது. AI Call Scanner என்ற புதுமையான அம்சம், மனித குரலை போல...
- Advertisement -spot_img

Latest News

டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்

டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...
- Advertisement -spot_img