Sunday, April 19, 2026
No menu items!

வடமாகாணம்

மக்களின் காணிகள் மக்களுக்கே உரித்தாக வேண்டும் – ஜனாதிபதி தெரிவிப்பு!

மக்களின் காணிகள் மக்களுக்கே உரித்தாக வேண்டும் எனவும், வடக்கின் காணிப்பிரச்சினை தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்டு, வெகு விரைவில் மக்களுக்கு மீண்டும் காணிகளை  வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். நாட்டின் அபிவிருத்திக்காக அல்லது பாதுகாப்புக் காரணங்களுக்காக நாட்டின் எந்தப் பகுதியிலும் காணிகளை அரசாங்கம் சுவீகரிக்க முடியும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அந்தக்...

வடக்கில் காணிகளை விரைவாக மீள வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்; ஜனாதிபதி தெரிவிப்பு!

வடமாகாணத்தில் நிலவும் சர்ச்சைகள் மீளாய்வு செய்யப்பட்டு, உரியவர்களிடம் காணிகளை விரைவாக மீள வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், மக்களுக்குச் சொந்தமான காணிகள் அவர்களிடமே இருக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தினார். யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இன்று (31) உரையாற்றிய அவர், யாழ்ப்பாண ஜனாதிபதி மாளிகையை பிராந்தியத்திற்கு நன்மை பயக்கும் திட்டத்திற்காக மீளப்...

அதிகரித்த டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை..!

நாட்டில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, காலப்பகுதி வரை 39,698 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மேல் மாகாணத்தில் கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் தற்போது 16,766 நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளது இம்மாகாணத்திலேயே ஆகும். மேலும், வடமாகாணத்தில் யாழ். மாவட்டத்தில் 4,792...

காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் ஜனாதிபதி..!

வடமாகாண மக்களுக்கான உரிமய திட்டத்தின் கீழ் 5000 காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு இன்று ஆரம்பமாகியுள்ளது. குறித்த நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்றுள்ளது என குறிப்பிடப்பிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து  கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட மக்களுக்கு காணி உறுதிகள் வழங்கப்படவுள்ளதாக காணி ஆணையாளர் நாயகம் பந்துல ஜயசிங்க தெரிவித்துள்ளார். இந்நிலையில்...
- Advertisement -spot_img

Latest News

டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்

டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...
- Advertisement -spot_img